Feb 2, 2021, 18:08 PM IST
தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்வர். Read More
Feb 1, 2021, 18:00 PM IST
கணவனை மனைவி கொலை செய்தாலும் அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் ஒரு விசித்திர உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்தவர் தர்சேம் சிங். Read More
Feb 1, 2021, 11:06 AM IST
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். Read More
Jan 30, 2021, 11:28 AM IST
இன்னும் தேர்தல் குறித்த அறிவிப்பே வரவில்லை அதற்கு முதல்வராகி விட்டது போல் நடந்து கொள்கிறார் மு. க. ஸ்டாலின். அவர் என்னை எப்படி கூட்டணிக்கு அழைப்பார் என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார். Read More
Jan 30, 2021, 09:51 AM IST
நன்றி கெட்டவர், நம்பிக்கை துரோகி, பச்சோந்தி, பதவி வெறியர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். Read More
Jan 29, 2021, 14:55 PM IST
கொரோனா காலகட்டத்தில் பல பிரபலங்களை திரையுலகம் இழந்தது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடத்த ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். Read More
Jan 27, 2021, 15:50 PM IST
முதல் குழந்தையும் பெண்ணாக இருக்க இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 27, 2021, 14:29 PM IST
அந்த காலத்து சினிமாக்கள் ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை, விஸ்வாசம், கடமை, தாய்ப் பாசம், குடும்ப பாசம், அண்ணன் தங்கை பாசம், பக்தி நெறி, வரலாறு என பல்வேறு சிந்தனைகளைப் போதித்தது. Read More
Jan 27, 2021, 14:02 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 27, 2021, 11:30 AM IST
திருமணமான ஒரு சில மாதங்களில் மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்ததால் ஆத்திரமடைந்த ஒரு நபர், 18 பெண்களை கொலை செய்து தன்னுடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐதராபாத் அருகே உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கவலா அனந்தையா. Read More