Dec 18, 2020, 18:47 PM IST
கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். Read More
Dec 17, 2020, 13:39 PM IST
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்கள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் பெங்களுரில் போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். Read More
Dec 16, 2020, 17:52 PM IST
ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா என்னும் கிராமங்களில் விவசாயிகளிடம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருகிறது. Read More
Dec 16, 2020, 12:30 PM IST
ரம்யாவும், அனிதாவும் விஜய் பாட்டு வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் கில்லி படத்தில் இருந்து கொக்கரகொக்கரக்கோ பாட்டு போட்டிருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் கவனத்திற்கு. Read More
Dec 15, 2020, 17:04 PM IST
தர்பார் படப்பாடல் போட்டாலும், இவங்க எழுந்து வந்து ஒரு பொசிஷன்ல நின்னு ஆடறதுக்குள்ள அந்த பாட்டு முடிஞ்சு போச்சு.ரியோ மாத்தி பேசினதை பத்தி ரம்யாவும், அனிதாவும் டிஸ்கஸ் பண்றாங்க. Read More
Dec 15, 2020, 09:03 AM IST
தேர்தல் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில், மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். Read More
Dec 14, 2020, 18:50 PM IST
கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் முடங்கியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியத்தில் இருந்து கூகுளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாலையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 13, 2020, 10:06 AM IST
சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இப்படத்தை இயக்கினார். விமான அதிபரின் உண்மை கதையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. Read More
Dec 12, 2020, 14:20 PM IST
பெங்களூரூவில் கடந்த சில மாதங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மருதுகளை கைப்பற்றினார்கள். இந்த வழக்கில் விசாரணை தொடங்கியதும் கன்னட நடிகைகள் சிலரைப் பற்றியும் போலீஸார் அழைத்து விசாரித்தார்கள் Read More
Dec 12, 2020, 13:42 PM IST
ஜெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை தட்டி எழுப்பி சமாதானம் பேச வருகிறார் ரியோ. நானும் பேசுவேன் என்றவாறு தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு தயாரானார் அனிதா. எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டனு சினிமால ஒரு டயலாக் வரும். நேத்து ரியோவும் அதைதான் செஞ்சாப்ல. Read More