Sep 4, 2020, 18:14 PM IST
முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் மாசு படிந்த காற்றில் வாழ்வது..காற்றில் அதிக மாசு கலப்பதால் அவை நேராக சென்று நம் கூந்தலை பாதிக்கின்றது. Read More
Sep 4, 2020, 17:52 PM IST
சீரகத்தில் இயற்கையாகவே ஆரோக்கிய தன்மைகள் அதிகமாக நிறைந்துள்ளது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை அருந்தி வந்தால் ஆரோக்கிய உடலுக்கு நாமே எடுத்துக்காட்டு... Read More
Sep 4, 2020, 17:23 PM IST
இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும் சூழல் எற்பட்டுள்ளது.வேலையில் உள்ள பதற்றத்தால் சரியான நேரத்தில் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். Read More
Sep 4, 2020, 16:20 PM IST
அசாம் மாநிலத்தில் ஒரு உள்ளூர் டிவி சேனலில் பேகம் ஜான் என்ற பெயரில் ஒரு டிவி தொடர் வந்து கொண்டிருந்தது. இந்த தொடரில் கதையின் படி ஒரு முஸ்லிம் பகுதியில் சில பிரச்சனைகளால் தவிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் வாலிபர் உதவுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Sep 4, 2020, 14:52 PM IST
சில வருடங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 4, 2020, 14:47 PM IST
பெண்கள் தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக உதவும் வகையில் AICTE ன் மூலம் நிறுவப்பட்டு வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் தான் PRAGATI .கல்வியால் மட்டுமே பெண்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியும். Read More
Sep 4, 2020, 14:40 PM IST
கிராமங்களில் தவறு செய்பவர்களுக்கு நாட்டாமை தீர்ப்புக் கூறும் சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் இப்போதும் நாட்டாமையின் தீர்ப்புக்கு மதிப்பு அதிகமாகும். Read More
Sep 4, 2020, 13:35 PM IST
உலகில் யாருக்காவது தங்களது சொந்த மரணத்தைப் பற்றியோ, இறுதிச் சடங்கை பற்றியோ நினைத்துப் பார்க்க தோன்றுமா? கனவிலும் கூட அப்படி யாருக்கும் நினைத்துப்பார்க்க தோன்றாது. Read More
Sep 4, 2020, 11:59 AM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு கும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்தது. Read More