Apr 27, 2019, 08:08 AM IST
பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது Read More
Apr 26, 2019, 13:02 PM IST
முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென்பதால், இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து, குற்றவாளிகளை தப்ப வைத்து,ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Apr 26, 2019, 11:38 AM IST
தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு சென்ற விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல், பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தாமதமானதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறி விமானத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கும் வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் Read More
Apr 26, 2019, 09:24 AM IST
பிரபல இன்ஸ்டாகிராம் மாடலான டேன் பில்செரியன், தனது பார்ட்டியில் கரடி ஒன்றுக்கு தனது கையால் உணவு ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, டேன் பில்செரியனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்துள்ளது. Read More
Apr 25, 2019, 23:19 PM IST
நடிகை அதிதிமேனனுடன் சேர்த்து வைத்திட கோரி நடிகர் அபிசரவணன் தொடர்ந்த வழக்கில் இருவரும் இன்று மதுரை மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர். Read More
Apr 25, 2019, 00:00 AM IST
மோடியை அக் ஷய் குமார் பேட்டி எடுத்ததை மறைமுகமாக சாடியுள்ளார் நடிகர் சித்தார்த். Read More
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை தற்போது யார் வசம் இருக்கிறது? என தமிழக அரசைக் கடுமையாக கண்டித்துள்ளார் டிடிவி தினகரன். Read More
ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் ரோபா சங்கர், ரூ.ஒரு லட்சம் பரிசு அறிவித்துள்ளார். Read More
Apr 25, 2019, 08:12 AM IST
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட இருவரை காஞ்சிபுரம் போலீசார் தேடி வருகின்றனர் Read More
Apr 24, 2019, 00:00 AM IST
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. Read More