Mar 20, 2019, 10:56 AM IST
ஆண்டுதோறும் 'அப்ரைசல்' என்னும் பணி திறன் மதிப்பீடே ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்கு அடிப்படையாகிறது. நாம் நன்றாகவே வேலை செய்கிறோம் என்று நம்பி வந்தாலும் அதிகாரிகளின் கண்கள் நாம் காண தவறிய பல விஷயங்களை கண்டு பிடித்து விடும். Read More
Mar 12, 2019, 10:09 AM IST
ஒரு சீட்டுக்காக யாருடனும் கூட்டணி சேர விரும்பவில்லை. தமிழக வாழ்வுரிமைக்கட்சி 40 தொகுதிகளிலும் தனித் தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். Read More
Mar 10, 2019, 16:23 PM IST
லோக்சபா பொதுத்தேர்தல் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தல் தேதிகள் இன்னும் சிறிது நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன Read More
Mar 9, 2019, 08:55 AM IST
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சர்ச்சைக்குரிய செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ஃபேஸ்புக் பக்கங்களில் மூத்த பத்திரிகையாளர்கள் கொந்தளிப்புடன் பதிவிட்டு வருகின்றனர். Read More
Mar 1, 2019, 09:12 AM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இந்தியரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. Read More
Feb 22, 2019, 09:41 AM IST
புல்வாமா தாக்குதல் நடந்த தகவல் கிடைத்த மறுநிமிடமே பிரதமர் மோடி, தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு அவசர ஆலோசனை நடத்தினார் என்றும், காங்கிரசின் குற்றச்சாட்டு பாகிஸ்தான் பிரதமரின் செயல் போல் உள்ளது என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது Read More
Feb 20, 2019, 15:28 PM IST
பணமில்லா பரிவர்த்தனை தற்போது நாடு முழுவதும் பரவலாகி வருகிறது. வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி காப்பீடு, ரயில் பயணச்சீட்டு ஆகியவற்றுக்கும் பணமில்லா பரிவர்த்தனை மூலமே தொகை செலுத்தப்படுவது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Feb 15, 2019, 13:36 PM IST
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான BSNL மூடு விழா காணப்போகிறது என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என bjp அந்நிறுவனத்தின் சென்னை மண்டல அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். Read More
Feb 12, 2019, 12:35 PM IST
பக்கிங்காம் அரண்மனை விருந்தில் பங்கேற்ற முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு லண்டன் எம்.ஜிஆர். பேரவை நிர்வாகி டாக்டர் செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Feb 4, 2019, 17:46 PM IST
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அம்மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். Read More