Jan 31, 2021, 10:09 AM IST
பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போதைக்கு ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற பிரமாண்ட படங்களில் நடித்தாலும் கன்னட நடிகர் யஷ் நடித்த கே ஜி எஃப் படம் போல் ஆக்ஷன் அதிரடி படத்தில் நடிக்க விரும்பினார். Read More
Jan 31, 2021, 09:24 AM IST
கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஈரான் நாட்டை சேர்ந்த சிலரை போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More
Jan 30, 2021, 09:51 AM IST
நன்றி கெட்டவர், நம்பிக்கை துரோகி, பச்சோந்தி, பதவி வெறியர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். Read More
Jan 30, 2021, 09:47 AM IST
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 29, 2021, 13:50 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிருப்தியில் இருக்கும் சிலர் அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலைப் போல மீண்டும் அங்கு தாக்குதல் Read More
Jan 29, 2021, 09:28 AM IST
காசிப்பூரில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வெளியேற விவசாயிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். Read More
Jan 28, 2021, 19:14 PM IST
காசிப்பூரிலிருந்து 2 நாட்களுக்குள் வெளியேற விவசாயிகளுக்கு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத் விரைவில் போலீசில் சரணடைவார் என கூறப்படுகிறது. Read More
Jan 28, 2021, 19:11 PM IST
மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வாகிளறும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20-ல் நிதியமைச்சர் தலைமையில் நடக்கும். Read More
Jan 28, 2021, 13:30 PM IST
இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து (RBI) காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 28, 2021, 13:04 PM IST
குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்தது. இதில் 26 வயதே ஆன ஒருவர் பரிதாபமாக இறந்தார். Read More