Aug 26, 2019, 19:25 PM IST
அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Read More
Aug 26, 2019, 10:50 AM IST
தளபதி 64 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீசாகிறது. Read More
Aug 24, 2019, 12:03 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Aug 23, 2019, 13:07 PM IST
ஊழல் புகழ் எடியூரப்பாவை குறுக்கு வழியில் முதல்வராக்கிய பாஜகவுக்கு ஊழல் பற்றி பேச அருகதை உண்டா? என்று தெஹ்லான் பாகவி கேட்டுள்ளார். Read More
Aug 22, 2019, 17:48 PM IST
நான் ஈ படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப். பின்னர், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். பாகுபலி படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். Read More
Aug 22, 2019, 17:34 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெறும் ’எங்க அண்ணன்’ பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் வெளியாகியுள்ளது. Read More
Aug 22, 2019, 12:55 PM IST
ப.சிதம்பரத்தை கைது செய்தது பாஜக அரசின் அரசியல் ரீதியிலான பழி வாங்கும் நடவடிக்கை என்றும், அரசுக்கு எதிரான அவரின் குரலை நெறிக்கும் முயற்சி தான் இது எனவும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார். Read More
Jun 28, 2019, 08:43 AM IST
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படம் இந்தியளவில் பாராட்டுக்களை குவித்தது. ஏய்ட்ஸ் நோயாளியாக அறிமுக நாயகி அதிதி பாலன் பலரையும் அழவைக்கும் படி நடித்திருந்தார். Read More
Jun 12, 2019, 08:03 AM IST
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் இடம்பெற்றுள்ள இன்டெர்நெட் பசங்க பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
May 29, 2019, 12:40 PM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தான் வெளிநாடு செல்வதற்காக பிணைத் தொகையாக செலுத்திய ரூ.10 கோடியைத் தரக் கோரி தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் .அத்துடன், முதலில் உங்களை தேர்வு செய்த தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுரை கூறியது பெரும் பரபரப்பாகி விட்டது Read More