Sep 25, 2020, 18:30 PM IST
பெற்றோர் வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்த காதலிக்கு தாலி கட்டுவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்தது. திருச்சூர் பாறேக்காவு என்ற இடத்தை சேர்ந்தவர் ஆஷிக் (24). Read More
Sep 25, 2020, 15:06 PM IST
பீகார் சட்டசபைக்கு மூன்று கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Sep 25, 2020, 14:34 PM IST
தமிழக சட்டக்கல்லூரியில் வேலைவாய்ப்பு Read More
Sep 25, 2020, 10:19 AM IST
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 ஷோவில் பங்கேற்றவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் இயக்குனர் சேரன் ஒரு பணியில் இருக்கும்போது தன்னை தாக்கியதாகக் குற்றம் சாட்டி சர்ச்சையைக் கிளப்பினார். சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தார். Read More
Sep 25, 2020, 08:25 AM IST
Kings XI vs Royal Challengers, IPL2020, Indian Premier League, Read More
Sep 24, 2020, 20:53 PM IST
கொரோனா நிபந்தனைகளை மீறி ஆட்களை திரட்டி எதிர்க்கட்சிகள் நடத்திவரும் போராட்டங்களால் தான் கேரளாவில் கொரோனா அதிகரிக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். Read More
Sep 24, 2020, 18:52 PM IST
தமிழில், இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருப்பவர் அனுராக் காஷ்யப். இந்தியில் லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல படங்கள் இயக்கி உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் ரீதியாக தனக்குத் தொல்லை தந்ததாக சில நாட்களுக்கு முன் புகார் கூறினார். ஆனால் அதை அனுராக் மறுத்திருந்தார். Read More
Sep 24, 2020, 15:22 PM IST
கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்தாலும் இம்முறை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 100 நாட்கள் ஷோ 80 நாட்கள் மட்டுமே நடக்கும், 16 போட்டியாளர்களுக்கு பதில் 12 அல்லது 14 பேர்கள் பங்கேற்க உள்ளனர். Read More
Sep 24, 2020, 13:34 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நாளடைவில் கேரளாவிலும், பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட மாநிலங்களிலும் கிளைகளை தொடங்கியது. மிக நம்பகமான நிதி நிறுவனம் எனப் பெயர் இருந்ததால் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். Read More
Sep 23, 2020, 22:33 PM IST
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.10.2020 முதல் 19.10.2020 வரை நடைபெற உள்ள Rally யில் தங்களின் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Read More