Aug 22, 2020, 13:06 PM IST
கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிட்டு, கைலாசா ரிசர்வ் வங்கியை தொடங்கி வைத்துள்ளதாக சர்ச்சை சாமியார் நித்யானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
Aug 22, 2020, 10:23 AM IST
இதையடுத்து ரசிகர்கள் வாரிசு நட்சத்திரங்களை திட்டி வருகின்றனர். அவர்களது வலைப் பக்கத்துக்கே சென்று கேள்வி எழுப்புகின்றனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாரிசு நட்சத்திரங்கள் பலர் தங்களது இணைய தள பக்கத்திலிருந்து வெளியேறினார்கள். Read More
Aug 21, 2020, 18:18 PM IST
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது Read More
Aug 21, 2020, 17:40 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை அளிப்பதுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. Read More
Aug 21, 2020, 17:27 PM IST
இந்த கொரோனா காலத்தில் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களைக் கூட மிகவும் ரகசியமாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பேருக்கு அழைப்பிதழ் கொடுத்து, தடபுடலாகத் திருமணத்தை நடத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போது திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடினாலே சிக்கல்தான். Read More
Aug 21, 2020, 15:13 PM IST
மாசிலாமணி, பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நகுல். இவர் தனது காதலி ஸ்ருதியை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தனது மனைவி ஸ்ருதி கர்ப்பமான தகவலை சில மாதங்களுக்கு முன் நகுல் இணையதளத்தில் தெரிவித்ததுடன் பின்னர் வளைகாப்பு படத்தையும் பகிர்ந்தார். Read More
Aug 20, 2020, 19:09 PM IST
உத்தரப்பிரதேசத்தின் படோஜி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திங்கள்கிழமை தனது கிராமத்தில் எருமை மாடுகளை ஒட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றுள்ளார். மேய்ச்சலுக்குச் சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன்பின் இளம்பெண்ணைத் தேடிய பெற்றோர்கள் அவரை காணவில்லை என்பதை அறிந்து போலீஸில் புகார் கொடுத்தனர். Read More
Aug 20, 2020, 16:42 PM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் 82 பேர் இருந்திருக்கலாம் என்று கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. Read More
Aug 20, 2020, 13:43 PM IST
அரசுப் பணியிடங்களில் வடநாட்டுக்காரர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பாஜக அரசின் சதித் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வைகோ கூறியுள்ளார். Read More
Aug 19, 2020, 19:54 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இளம்பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று பாதியிலேயே திரும்பிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. ஆக்டிவிஸ்டான இவர் கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். Read More