Apr 27, 2019, 13:52 PM IST
பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை விட மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் சிறந்தவராக இருப்பார்கள் என்று சரத்பவார் கூறியிருக்கிறார் Read More
Apr 27, 2019, 10:19 AM IST
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஓடும் ரயில்களில் தீவிரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 19 தீவிரவாதிகள் நாமநாதபுரத்தில் பதுங்கி உள்ளதாக வதந்தியை பரப்பிய லாரி டிரைவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர் Read More
Apr 27, 2019, 09:19 AM IST
கேரளாவில் மனித வெடிகுண்டா மாறி பெண்ணை கொன்ற இளைஞரால் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Apr 27, 2019, 09:14 AM IST
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையின் சுட்டுக் கொன்றனர் Read More
Apr 27, 2019, 08:53 AM IST
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மக்களவைத் தொகுதியான ஜாதவ்பூரில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் அனுபம் ஹஸ்ரா. நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுபம் ஹஸ்ரா செல்லும் போது அவரது சாலை பேரணியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதற்கு காரணம் WWE சாம்பியனான கிரேட் காளி அவருக்காக வாக்கு சேகரித்தது தான். Read More
Apr 27, 2019, 08:31 AM IST
நடிகை ஸ்ருதிஹாசனுடனான காதலுக்கு குட்பை சொல்லி உள்ளார் இத்தாலி நாட்டை சேர்ந்த மைக்கேல் கார்சலே. இந்த காதல் முறிவு தான் மீண்டும் சினிமா பக்கம் ஸ்ருதிஹாசன் திரும்ப காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது. Read More
Apr 27, 2019, 08:20 AM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர் Read More
Apr 26, 2019, 23:12 PM IST
ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள்ளின் இறுதிப் பாகமான அவெஞ்சர் எண்ட் கேம் வெளியாகியிருக்கிறது. மீளா துயரத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோக்கள், பிரபஞ்சத்தையே கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வில்லன் இவர்களில் ஜெயித்தது யார்? இந்த தர்மயுத்தம் ரசிகர்களை ஈர்த்ததா? Read More
Apr 26, 2019, 15:20 PM IST
மத்திய பிரதேச மாநில ரயில் நிலைய கேன்டீனில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது Read More
Apr 26, 2019, 15:14 PM IST
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நேற்று பிரமாண்ட பேரணி ஒன்றை அங்கு நடத்தினார். அப்போது சாலையை கழுவி சுத்தம் செய்வதற்காக மட்டும் 1.5 லட்சம் லிட்டர் குடிநீரை பயன்படுத்திய பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More