Aug 29, 2020, 20:18 PM IST
LPG கேஸ் சிலிண்டர் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்ட நிலையில் , பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அரசும் , தனியார் நிறுவனங்களும் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. Read More
Aug 29, 2020, 20:13 PM IST
காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள தற்காலிக தலைவர் என்பதற்கு பதிலாக நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சியிலேயே கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு சில தலைவர்கள் கடிதம் அனுப்பினர். இது சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. Read More
Aug 29, 2020, 17:40 PM IST
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் தலைவர் பாரதிராஜா, டிஜிதியாகராஜன், டிசிவா, ஜி.தனஞ்ஜெயன், எஸ்.ஆர் ஸ்ரீதர், நடப்பு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு, Read More
Aug 29, 2020, 17:28 PM IST
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச் சத்து நிபுணர், அவர் சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவிவசாயிகளுக்கு அரசாங்கம் நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாய துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். Read More
Aug 29, 2020, 16:56 PM IST
பெண்கள் என்றாலே அவளை சுற்றி நிறைய கடமைகள்,பொறுப்புகள் வரிசையில் காத்து கொண்டிருக்கும்.முப்பெரும் காலத்தில் பெண் குழந்தையை பெற்று எடுத்தாலே அதிர்ஷ்டம் இல்லை என்ற நிலை சூழப்பட்டதால் பெண் பிள்ளைகளுக்கு பல விதமான துயரங்களை தண்டனையாக விதித்தனர். Read More
Aug 29, 2020, 16:34 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியியாவில் ஆறு மாத காலமாக வாழ்ந்து வருகிறது. கொரோனாவின் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். Read More
Aug 29, 2020, 16:15 PM IST
பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது.பன்னீர் என்றாலே குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த உணவு என்று கூறலாம். Read More
Aug 29, 2020, 16:10 PM IST
நம் கிராமத்தில் இருந்து பிறந்தது தான் குழி பணியாரம்..இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள். Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Aug 29, 2020, 13:03 PM IST
ஜம்மு காஷ்மீர், புல்வாமா என்கவுன்டர், 3 தீவிரவாதிகள் கொலை,காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. நேற்று(ஆக.28) நள்ளிரவில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். Read More