Mar 1, 2019, 19:31 PM IST
அதிமுக, தேமுதிக தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதில் பிரேமலதா அதிக உற்சாகத்தில் இருக்கிறார். ஃபைனான்ஸ் விவகாரத்தில் திமுகவைவிட எடப்பாடி எவ்வளவோ மேல் என உற்சாகத்தில் இருக்கிறது கோயம்பேடு முகாம். Read More
Mar 1, 2019, 17:41 PM IST
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அதற்குள் கூட்டணிப் பேச்சுக்களைவிட தங்களுக்கான தொகுதிகளை ரிசர்வ் செய்து கொள்வதில் சிட்டிங் எம்பிக்களும் தலைவர்களின் வாரிசுகளும் தயாராகி வருகின்றனர். Read More
Mar 1, 2019, 16:16 PM IST
மீனவர்கள் பாதுகாப்பில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
Mar 1, 2019, 15:50 PM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விமானி அபிநந்தன் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கனத்த மவுனம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீரன் அபிநந்தன் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி. Read More
Mar 1, 2019, 15:18 PM IST
கன்னியாகுமரியில் நடந்த மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழகத்தில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். Read More
Mar 1, 2019, 14:39 PM IST
அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக முடிவெடுத்து விட்டதாகவும், 5 மக்களவைத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. Read More
Mar 1, 2019, 13:09 PM IST
பள்ளிகளில் ஆண்டு தேர்வு காலம் தொடங்கி விட்டது. மார்ச் 1ம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கும் மார்ச் 14ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவருக்கு அரசு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. தேர்வு காலம் வந்துவிட்டாலே மாணவ மாணவியரையும், பெற்றோரையும் பயம், பதற்றம் பிடித்துக் கொள்ளும். Read More
Mar 1, 2019, 12:58 PM IST
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் தங்களது நாட்டில்தான் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 1, 2019, 12:35 PM IST
கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குமரி மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தியதால் போர்க்களமானது. Read More
Mar 1, 2019, 11:49 AM IST
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் முதன் முறையாக இன்று கோயம்பேடு கட்சி அலுவலகம் வந்தார். தேமுதிக தேர்தல் கூட்டணி குழுவினருடன் ஆலோசனையிலும் விஜயகாந்த் ஈடுபட்டார். Read More