Apr 3, 2020, 10:23 AM IST
,எனக்கு உடல் வலி, சளி இருமல் ஏற்பட்டது. லேசான காய்ச்சலும் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் அதிகமானது. வாசனை அறியும் திறன் இல்லாமல் போனது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன் முழுமையாக ஓய்வு எடுத்துக்கொண்டேன். Read More
Apr 2, 2020, 13:08 PM IST
உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலக அளவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 50 பேர் உயிரிழந்து விட்டனர். 150 பேர் வரை குணமடைந்து விட்டனர். Read More
Apr 1, 2020, 10:54 AM IST
டெல்லி முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக கொரோனா பரிசோதனைக்கு முன் வர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 1, 2020, 10:42 AM IST
பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி முன்னதாக மருத்துவ மனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றினார். ஜல்லிக் கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷம் போட்டுப் பிரபலமானவர். பிக்பாஸில் பங்கேற்ற பிறகு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. Read More
Apr 1, 2020, 10:35 AM IST
பாலிவுட் பாடகி கனிகா கபூர் வெளிநாடு சென்று வந்தார். அவருக்கு கொரொனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். Read More
Mar 31, 2020, 12:13 PM IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 1300 பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது.இந்நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்த 43 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 31, 2020, 11:13 AM IST
கொரேனா பாதிப்பில் நட்சத்திரங்கள் என்ற பார்த்தால் ஹாலிவுட் நடிகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். முதலில் டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று என்று தகவல் வந்தது. சிகிச்சை பிறகு குணம் அடைந்தனர். Read More
Mar 30, 2020, 13:21 PM IST
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி 67 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவாமல் தடுக்கவும், நோய் பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் மக்கள் நிதியுதவி அளிக்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது. Read More
Mar 29, 2020, 16:55 PM IST
விமான நிலையத்தில் அவரை வழிமறித்த அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். பின்னர் தனிமையில் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று அட்வைஸ் தந்தனர். அதை ஏற்று ராதிகா ஆப்தே மருத்துவமனை ஒன்றில் தனி அறை எடுத்து தங்கினார். Read More
Mar 29, 2020, 12:33 PM IST
உலகம் முழுவதும் சீன வைரஸ் நோயான கொரோனா பரவியிருக்கிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இந்நோய்க்கு 7 ஆயிரம் பேர் வரை மரணமடைந்து விட்டனர். Read More