Nov 26, 2020, 10:55 AM IST
நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது என்றால் வியப்பாக இருக்கும். மோசமான உணவுக்கும் கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநல கோளாறுகள் ஏற்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது ஒரு ஐரோப்பிய மனோதத்துவ ஆய்வு. Read More
Nov 26, 2020, 10:42 AM IST
திருப்பதி திருமலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பக்தர்கள் வந்த கார் மீது பாறை கற்கள் விழுந்தது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிவர் புயலாக மாறி இன்று அதிகாலை கரையைக் கடந்தது. Read More
Nov 25, 2020, 21:05 PM IST
நெல்லிக்காயில் அநேக சத்துகள் உள்ளன என்பதை நாம் அறிந்திருப்போம். வைட்டமின் சி, இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) ஆகியவை இதில் அதிக அளவில் உள்ளன. Read More
Nov 25, 2020, 20:45 PM IST
தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், எந்த சமயத்தில் தண்ணீர் அருந்தவேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. Read More
Nov 25, 2020, 17:44 PM IST
பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் வெளியான மலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 25, 2020, 16:50 PM IST
நெய்வேலி நிலக்கரி சூழ்நிலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் நிலக்கரி எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மின் உற்பத்தியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.நிவர் புயல் காரணமாகக் கடலூர் மாவட்டம் முழுவதுமாக தற்போது மழை பெய்து வருகிறது. Read More
Nov 25, 2020, 13:37 PM IST
எவிக்ஷன் டாப்பிள் கார்ட் விவாத அறை. அனிதா அந்த கார்டை வாங்கிட்டு போய் சம்யுக்தாவை நாமினேட் செய்யறாங்க. ஆக்டிவிட்டி ஏரியால ஜித்து பாய் இன்னும் பயங்கர கோபத்துல இருக்காரு. டாஸ்க் முடிஞ்சு எல்லாரும் வெளிய போக, கார்டை பறிகொடுத்ததை பத்தி சோம் கூட பேசறாங்க நிஷா. Read More
Nov 25, 2020, 12:34 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பினராயி விஜயனுக்கு நெருக்கமான இன்னொரு அதிகாரியான ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராகக் கூறி மத்திய அமலாக்கத் துறை மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 25, 2020, 12:29 PM IST
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். Read More
Nov 25, 2020, 12:22 PM IST
கவிஞர் வைரமுத்து நிவர் புயல் தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் Read More