Oct 4, 2019, 22:49 PM IST
சென்னையில் உள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இதன் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. நடிகர் நாசர். விஷால் அணியும். Read More
Oct 4, 2019, 19:06 PM IST
சிவகார்கார்திகேயன். அர்ஜூன். கல்யாணி நடிக்கும் புதிய படத்துக்கு ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டி ருக்கிறது. இப்படத்தை மித்ரன் டைரக்ட் செய்கிறார். Read More
Oct 4, 2019, 18:55 PM IST
அருண் விஜய். விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் புதிய படம்அக்னி சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கியவர். திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது Read More
Oct 4, 2019, 18:47 PM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன். சினிமாவிலும், வீடியோவிலம் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் இவரது வாழ்வில் சோகம் ஒளிந்திருக்கிறது. இவரது தந்தை சமீபத்தில் கேன்சர் பாதிப்பில் இறந்தார். Read More
Oct 4, 2019, 18:36 PM IST
டிரெய்டன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் படம் “அருவம்”. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்குகிறார். கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகும் இப்படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். Read More
Oct 4, 2019, 18:29 PM IST
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிக்கும் படம் பப்பி. வருண் கதைநாயனகாக நடிக்கிறார். கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்குகிறார். Read More
Oct 4, 2019, 18:11 PM IST
நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி பணியாற்றி வருகிறார். அவரது தம்பி நடிகர் கார்த்தி, உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பு தொடங்கி அதன் மூலம் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை செய்து வருகிறார். Read More
Oct 4, 2019, 15:43 PM IST
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் வரும் 23ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. Read More
Oct 4, 2019, 15:34 PM IST
ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்...”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. Read More
Oct 4, 2019, 14:38 PM IST
சட்டமன்றத்திலேயே விஜயகாந்தை கொச்சைப்படுத்தி, ஜெயலலிதா பேசியதை அமைச்சர் சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? என்று பொன்முடி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More