Sep 18, 2020, 13:09 PM IST
பீகார் மாநிலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோசி ரயில் மகா சேது பாலத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். Read More
Sep 18, 2020, 12:48 PM IST
விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித் தவர் நித்யா மேனன். இவர் தற்போது தமிழில் கமனம் என்ற படத்தில் நடிக்கி றார். சுஜனா ராவ் இயக்குகிறார். Read More
Sep 18, 2020, 12:31 PM IST
ரஜினிகாந்த் நடித்த தர்பார், 2.0, விஜய் நடித்த கத்தி படங்களை தயாரித்ததுடன் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங் களை தயாரிக்கிறது லைகா நிறுவனம். Read More
Sep 15, 2020, 13:03 PM IST
நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு அ.தி.மு.க. அரசு எங்களிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும், சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Sep 15, 2020, 12:59 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுடன் மருத்துவமனையில் வைத்து செல்பி எடுத்த 6 பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 15, 2020, 12:50 PM IST
ஆறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திற்கு அளித்தில் மத்திய அரசு விதிகளை மீறியுள்ளதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. Read More
Sep 14, 2020, 19:42 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். Read More
Sep 14, 2020, 19:35 PM IST
உலகில் அதிக மழை பெய்யும் இட மான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி யில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. Read More
Sep 14, 2020, 19:29 PM IST
நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு அஞ்சி 1 மாணவி 2 மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு 3 பேரின் உயிரை பலி வாங்கியது குறித்த நடிகர் சூர்யா தனது கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார். Read More
Sep 14, 2020, 14:37 PM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் வாரிசு நடிகர், நடிகைகளை பற்றி புகார் கூறிய கங்கனா அவர்கள் செய்த அவமதிப்பால்தான் சுஷாந்த் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் என்றார். Read More