Oct 11, 2020, 14:26 PM IST
மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது. Read More
Oct 11, 2020, 13:55 PM IST
2010ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு முதல் 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்விகளும் கிடைத்தன. Read More
Oct 11, 2020, 12:27 PM IST
சண்டகோழி 2, ஆக்ஷன் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் தற்போது சக்ரா படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை எம்.எஸ்.நாதன் இயக்கினார். Read More
Oct 11, 2020, 10:41 AM IST
ஆண்டவர் வருகை. சோத்துல உப்பு போட்டு திங்கறவரையும், எதிர்பாராம கேப்டன் ஆகிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தாம வேடிக்கை பார்க்கறவரையும் தட்டி கேப்போம் வாங்கனு அறிமுகமானார் ஆண்டவர். Read More
Oct 10, 2020, 20:57 PM IST
டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்த 3 டிவி சேனல்களுக்கும் விளம்பரம் கொடுக்க மாட்டோம் என்று பார்லே நிறுவனம் அறிவித்துள்ளது.டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என அழைக்கப்படும் டிஆர்பி ரேட்டிங்கை பொருத்துத் தான் டிவி சேனல்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன. Read More
Oct 10, 2020, 20:33 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும்16ம் தேதி முதல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Oct 10, 2020, 18:36 PM IST
குடும்பத்தகராறில் பிரிந்து வாழும் பெண் தனது கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கித்தருமாறு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து இளம்பெண் ஒருவர் ஆலங்குளம் காவல்நிலையம் முன்பு குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். Read More
Oct 10, 2020, 16:54 PM IST
லட்சுமி விலாஸ் வங்கிக்கு இது போதாத காலம். பங்குதாரர்கள் மற்றும் வங்கியின் இயக்குனர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 6 இயக்குனர்கள் நீக்கப்பட்டனர். 94 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியின் நிர்வாக குழு கலைக்கப்பட்டு தலைமை செயல் அதிகாரி மற்றும் புரமோட்டர் இல்லாமல் தற்போது வங்கி செயல்பட்டு வருகிறது Read More
Oct 10, 2020, 14:57 PM IST
எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்.. இதை ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று பாஜகவுக்கு அதிமுக கண்டிஷன் போட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவை உடைத்து, ஒட்ட வைத்து, மீண்டும் பூசல் ஏற்படுத்தி மீண்டும் ஒட்ட வைத்தது எல்லாமே மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. Read More
Oct 10, 2020, 13:44 PM IST
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சிமன்றத் தலைவியைத் தரையில் உட்கார வைத்த துணைத் தலைவர் மற்றும் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. Read More