Sep 28, 2020, 20:27 PM IST
நெல்லிக்கனியில் ஆயிரம் கணக்கான ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது.இதனைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி பலம் கொண்டு எழுந்து உடலை நெருங்கி வரும் நோய்களையெல்லாம் விரட்டி அடிக்கிறது.இந்த கொரோனா காலம் முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. Read More
Sep 28, 2020, 18:23 PM IST
கேரளாவில் பூசாரியாக நடித்து ஒரு குடும்பத்தினரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது.ஆலப்புழா அருகே உள்ள கோமல்லூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு ஒரு வாலிபர் அடிக்கடி வந்து செல்வதை அப்பகுதியினர் கவனித்தனர். Read More
Sep 28, 2020, 16:57 PM IST
சென்னை பெண் டாக்டர் உட்பட ஏராளமான இளம் பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு இவர் தனது நண்பர்கள் உதவியுடன் மிரட்டியதாகப் புகார் வந்தது. Read More
Sep 28, 2020, 16:41 PM IST
2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர் டெயின்மெண்ட் நிறுவனர் டி. முருகானந்தம் அஜீத்குமார், விஜய், தனுஷ், முன்னணி நடிகர்கள் நடித்த 148 படங்களை விநியோகம் செய்திருக்கிறார். Read More
Sep 28, 2020, 15:57 PM IST
அனில் அம்பானி கொடுக்க வேண்டிய 5,300 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வசூலிக்க 3 சீன வங்கிகள் அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை எடுக்கத் துவங்கியுள்ளன. Read More
Sep 28, 2020, 13:49 PM IST
மனைவியை அடித்த ஏடிஜிபி, ஏடிஜிபியின் கள்ளக்காதல், மத்தியப் பிரதேச போலீஸ் ஏடிஜிபி, Read More
Sep 28, 2020, 13:14 PM IST
ஸ்டாலின் பேச்சு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட போராட்டம். Read More
Sep 28, 2020, 12:09 PM IST
பிரபல பாடகர் எஸ்பிபி.பாலசுப்ரமணியம் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். சிகிச்சை தொடங்கிய ஒரு சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது தீவிர சிகிச்சைக்குப் பிறகு எஸ்பிபி உடல்நிலை தேறி வந்தது. Read More
Sep 28, 2020, 11:33 AM IST
சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 பேர் பலியாயினர். சீனாவின் சோங்குயிங் நகருக்கு வெளியே உள்ள சாங் ஜாவோ நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Read More
Sep 28, 2020, 09:58 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் , ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.சிறிய ஆடுகளமான ஷார்ஜாவில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதின. Read More