Feb 6, 2019, 11:49 AM IST
லோக்சபா தேர்தலுக்காக அதிமுக, பாஜக கட்சிகளிடையேயான கூட்டணி 3 மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டது என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More
Feb 6, 2019, 10:57 AM IST
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் அந்த வகையில் என் மகனுக்கும் எல்லாத் தகுதிகளும் இருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். Read More
Feb 6, 2019, 10:52 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் கனிமொழி பங்கேற்ற ஊராட்சி சபை கூட்டங்களில் அமோக ஆதரவு கிடைத்ததை ரசிக்காத ஸ்டாலினின் கிச்சன் கேபினெட் உதயநிதியை அங்கு அனுப்பி வைத்திருப்பது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. Read More
Feb 6, 2019, 10:08 AM IST
மக்களவைத் தேர்தல் முடியும் வரை ராம ஜென்ம பூமி விவகாரத்தை எழுப்பப் போவதில்லை, போராட்டங்களும் கிடையாது என விஸ்வ இந்து பரிஷத் திடீர் முடிவை அறிவித்துள்ளது. Read More
Feb 6, 2019, 09:52 AM IST
லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘டாட்டா’ காட்டும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது அணிக்கு நிச்சயம் வந்துவிடும் என மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம் அமமுக துணை பொதுச்செயலர் தினகரன். Read More
Feb 5, 2019, 21:04 PM IST
திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வலியுறுத்தி அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 5, 2019, 17:55 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எத்தனை சி செலவாகும், விஐபி தொகுதிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு, பசையுள்ள வேட்பாளர்கள் யார் யார் என அதிமுக தரப்பில் தகவல்களை சேகரித்து வருகின்றனர். Read More
Feb 5, 2019, 17:40 PM IST
ஊராட்சி சபைக் கூட்டத்தை ஊர் ஊராக நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினார் கனிமொழி. Read More
Feb 5, 2019, 17:25 PM IST
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருவதில் குஷியில் இருக்கிறது பாஜக முகாம். எடப்பாடியுடன் பொன்னாரும் தமிழிசையும் அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்த விஷயங்கள் தெளிவாகிவிட்டதாம். Read More
Feb 5, 2019, 17:17 PM IST
திமுக, அதிமுகவோடு கூட்டணியா என்ற கேள்விக்கு நேற்று பதில் கொடுத்தார் அன்புமணி. Read More