Apr 1, 2020, 14:15 PM IST
நடிகை டாப்ஸி நடித்த இந்தி படம் பிங்க். அமிதாப்பச்சன் பிரதான ரோலில் நடித்திருந்தார், பின்னர் இப்படம் தமிழில் அஜீத் நடிக்க, நேர் கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆனது. அப்படத்தில் பறவைகள் வரிசையாகப் பறப்பது போல் டாட்டூ வரைந்திருப்பார். Read More
Apr 1, 2020, 10:30 AM IST
கொரொனா வைரஸ் நடிகர், நடிகைகளை வீட்டிற்குள் முடக்கிப்போட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, உடற்பயிற்சி செய்வது என வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் சமையல்கட்டு பக்கம் போகாமல் இருந்த நடிகைகளும் சமையல் செய்யக்கற்று வருகின்றனர். Read More
Mar 31, 2020, 13:21 PM IST
கொல்கத்தாவில், கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் 1500 செக்ஸ் தொழிலாளர் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இலவச முகக்கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தாவின் சோனாகச்சி, சிவப்பு விளக்குப் பகுதியாக(ரெட்லைட் ஏரியா) உள்ளது. Read More
Mar 31, 2020, 10:39 AM IST
ஆணவக்கொலை பற்றிய கதையாக இது உருவாக்கப்பட்டிருந்தாலும் வசதி படைத்த பெண்களை சில இளைஞர்கள் எப்படி மயக்குகிறார்கள். அதை வைத்து அப்பெண்களின் பெற்றோரை மிரட்டி எப்படி சொத்தை பறிக்கிறார்கள் என்பதை மையாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருந்தது. படமும் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. Read More
Mar 30, 2020, 10:23 AM IST
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. Read More
Mar 27, 2020, 10:17 AM IST
ஊரடங்கு அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிர்க்கவும், அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். Read More
Mar 27, 2020, 10:05 AM IST
தமிழகத்தில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒருவா் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த 24 வயது இளைஞா் Read More
Mar 26, 2020, 15:00 PM IST
கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சத்திற்கு 3 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும். Read More
Mar 26, 2020, 12:06 PM IST
டெல்லியில் டாக்டர் ஒருவரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று பாதித்ததைத் தொடர்ந்து 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் அதிகமானோர் டெல்லியில்தான் வந்திறங்கினர். அவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவ முகாம்களில் 14 நாள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். Read More
Mar 26, 2020, 11:53 AM IST
உலகம் முழுவதும் 4 லட்சத்து 71,942 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் நோய், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இது வரை 21,297 பேர் உயிரிழந்துள்ளனர் Read More