Apr 12, 2019, 12:50 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார் சமுத்திரக்கனி. Read More
Apr 12, 2019, 12:43 PM IST
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக இந்திய ராணுவத்தையும், வீரர்களின் தியாகத்தையும் பயன்படுத்துவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள் 156 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளனர் Read More
Apr 12, 2019, 12:36 PM IST
மே 30ம் தேதிக்குள், தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நன்கொடை, அதனை கொடுத்தவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சீலியிடப்பட்ட கவரில் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 12, 2019, 11:00 AM IST
கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அக்கட்சிக்கு 210 கோடி ரூபாய் வசூல் வந்ததாகவும், இது மொத்த தேர்தல் நிதி பத்திர வசூலில் 95 சதவீதம் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மொத்தம் சேர்த்து மிச்சம் உள்ள 11 கோடி ரூபாயை பகிர்ந்து கொண்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. Read More
Apr 12, 2019, 00:00 AM IST
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டப்படிப்பு படித்திருக்கிறாரா? அவர் பி.ஏ. பட்டதாரியா, பி.காம் பட்டதாரியா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. Read More
Apr 12, 2019, 09:06 AM IST
மாடல் உலகின் கவர்ச்சி அழகியான கிம் கர்தாஷியான் வழக்கறிஞராக போவதாகவும் அதற்காக பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். Read More
Apr 12, 2019, 08:28 AM IST
வாக்குப்பதிவு குறைந்தற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காரணமா? Read More
Apr 11, 2019, 19:31 PM IST
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு திருமணம் முடிந்த கையோடு மணமகன் ஒருவர் வந்து தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More
Apr 11, 2019, 16:41 PM IST
லண்டன், ஈக்குவடார் அரசு அளித்த அரசியல் அடைக்கலத்தை விலக்கிக் கொண்டதை அடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை லண்டன் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈக்குவடார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். Read More
Apr 11, 2019, 13:37 PM IST
காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. Read More