Sep 28, 2020, 13:06 PM IST
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கேரளாவை சேர்ந்த தீவிரவாதிக்கு என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் சிறை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. Read More
Sep 27, 2020, 18:10 PM IST
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Sep 27, 2020, 13:18 PM IST
நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் தீன் நகரில் திருநங்கையர்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்டத்தின் Read More
Sep 20, 2020, 14:51 PM IST
நடிகை கல்யானி விவாகரத்து, டைரக்டர் சூர்யகிரண், சமுத்திரம் நடிகை, கண்ணுக்குள் நிலவு, Read More
Sep 19, 2020, 09:37 AM IST
மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன. Read More
Sep 18, 2020, 15:44 PM IST
ஐதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் எல்-டி மெட்ரோ ஆகியவற்றுடன் செய்து கொண்ட கூட்டாண்மை ஒப்பந்த அடிப்படையில் ஐதராபாத்தில் பொது போக்குவரத்து அம்சம் குறித்த அறிவிக்கையை ஊபர் இன்று வெளியிட்டது . இந்த வசதி அறிமுகம் ஆகும் நாட்டின் இரண்டாவது நகரம் ஐதராபாத் ஆகும். Read More
Sep 7, 2020, 17:22 PM IST
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி. Read More
Sep 7, 2020, 14:13 PM IST
செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More
Sep 6, 2020, 10:41 AM IST
நாகசைதன்யாவுக்கு சம்ந்தா வாழ்த்து, சைதன்யா 11 ஆண்டுகள் நிறைவு, தேங்க்யூ, லவ் ஸ்டோரி, Read More
Sep 3, 2020, 10:59 AM IST
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. Read More