Oct 3, 2020, 09:12 AM IST
உ.பி -ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி மற்றும் டிஎஸ்பி காவல் ஆய்வாளர், ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். Read More
Oct 1, 2020, 12:56 PM IST
அவமதிப்பு வழக்கு, பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை, பூஷன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம், Read More
Oct 1, 2020, 11:51 AM IST
கேரளாவில் 16 வயது மகளை 5 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குன்னிக்கோடு என்ற பகுதியில் ஒரு கூலித் தொழிலாளி குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 16 வயதில் ஒரு மகள் உண்டு. Read More
Sep 29, 2020, 18:40 PM IST
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியானது . இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உமா பாரதியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். Read More
Sep 29, 2020, 16:17 PM IST
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீனிவாசன் என்பவர் எந்தவித மருத்துவ படிப்போ, பயிற்சியோ இல்லாமல் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீநிவாசன் வேதியியல் மற்றும் மருத்தங்கம் (Pharmacy) படித்த பட்டதாரி. Read More
Sep 28, 2020, 13:06 PM IST
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கேரளாவை சேர்ந்த தீவிரவாதிக்கு என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் சிறை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. Read More
Sep 27, 2020, 15:13 PM IST
துபாயில் வீட்டுக்கு அருகே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை குடிபோதையில் பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு 6 மாதம் சிறை Read More
Sep 25, 2020, 15:11 PM IST
மும்பையில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இளம்பெண்களை விடுவித்த உயர்நீதிமன்றம், வயதுக்கு வந்த பெண்கள் எந்த தொழிலையும் செய்ய உரிமை உண்டு என்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 23, 2020, 21:57 PM IST
Abudhabi, alcohol license residents Read More
Sep 21, 2020, 16:23 PM IST
கொரோனா ஊரெல்லாமல் பரவி இருக்கிறது. கொரோனவுக்கு பயந்தும் போலீஸ் தண்டனைக்குப் பயந்தும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டில் முடங்கி இருந்தனர். என்னதான் நோய் பரவல் இருந்தாலும் வயிற்றைக் கழுவ வேலை வேண்டும் சம்பளம் வேண்டும் என்ற பொருளாதார கட்டாயம் எல்லோருக்குமே இருக்கிறது. Read More