Sep 12, 2020, 14:29 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்திய கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. Read More
Sep 11, 2020, 20:22 PM IST
எதிர்பாராமல் கிடைத்த சினிமா வாய்ப்பினால் தான் ஆஸ்திரேலிய கல்லூரி படிப்பை நான் பாதியில் விட நேர்ந்தது என்று நடிகர் பிருத்விராஜ் கூறினார். Read More
Sep 11, 2020, 19:33 PM IST
வெளியுறவுத் துறையின் அனுமதி இல்லாமல் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அன்பளிப்புகளை பெற்ற விவகாரம் Read More
Sep 10, 2020, 19:33 PM IST
திருவனந்தபுரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த இரண்டு பலாத்கார சம்பவங்கள் இதைத் தான் காட்டுகிறது. Read More
Sep 9, 2020, 19:37 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் மற்றும் பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மலையாள சினிமா துறையினருக்கும் Read More
Sep 9, 2020, 12:38 PM IST
தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் படுக்கை விரிப்பை விலை கொடுத்து வாங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் Read More
Sep 8, 2020, 19:29 PM IST
டிஒய்எப் ஐ ஆட்களுக்கு மட்டும் தான் பலாத்காரம் செய்யத் தெரியுமா என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 7, 2020, 11:11 AM IST
சிலருக்கு தங்களது வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, பறவைகளோ உள்படச் செல்லப் பிராணிகள் திடீரென காணாமல் போனால் கையும் ஓடாது, காலும் ஓடாது.... வீட்டில் உள்ளவர்கள் தொலைந்து போனால் கூட அந்த அளவுக்குக் கவலைப்பட மாட்டார்கள். Read More
Sep 6, 2020, 16:45 PM IST
இந்தியாவிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு கண்ணூர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. Read More
Sep 2, 2020, 16:18 PM IST
மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் ஒரு ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கோகைன், எல்எஸ்டி உட்படப் போதைப் பொருளுடன் கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த முகம்மது அனூப், ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Read More