Aug 29, 2020, 11:46 AM IST
நடிகர் சூரி தனது பிறந்தநாளை நேற்றுமுன்தினம் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டனர். இதுபற்றி நெகிழ்ச்சியாக அறிக்கை வெளியிட்டார். அதில் சூரி கூறியதாவது: Read More
Aug 26, 2020, 16:16 PM IST
மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் சின்ன தல ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ``தோனி தனது வாழ்க்கையை 23 டிசம்பர் 2004 அன்று சிட்ட காங்கில் பங்களாதேஷுக்கு எதிராகத் தொடங்கினார், அதே நேரத்தில் 2005 ஜூலை 30 அன்று இலங்கைக்கு எதிராக 2005 இல் நான் அறிமுகமானேன். Read More
Aug 26, 2020, 16:06 PM IST
முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும். Read More
Aug 25, 2020, 17:57 PM IST
சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர். ஏற்கனவே சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் வாசிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read More
Aug 24, 2020, 10:15 AM IST
திரையுலகில் சில ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த 2 வருடத்துக்கு பிஸி என்று ஒரேபேடாகப் போட்டு கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனரை தெறிக்க விடுகிறார்கள். ஒரு சில ஹீரோயின்களும் இந்த பாணியை கடைப்பிடிக்கின்றனர். Read More
Aug 22, 2020, 17:55 PM IST
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று மதியம் அமீரகம் புறப்பட்டுச் சென்றனர். தோனி, ரெய்னா என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 60 பேர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து சென்றனர். Read More
Aug 21, 2020, 20:00 PM IST
அழகி, பள்ளிக்கூடம் போன்ற படங்களை இயக்கியதுடன் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தங்கர் பச்சான். அவர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் குணம் அடைந்து மீண்டு வர வேண்டும் என்று அறிக்கையில் கூறி இருக்கிறார். Read More
Aug 21, 2020, 18:23 PM IST
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வருடம் தோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தங்கள் துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களைத் தேர்வு செய்து மத்திய விளையாட்டுத்துறைக்கு விருதுக்காகப் பரிந்துரை செய்யும். Read More
Aug 21, 2020, 13:28 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பௌலர்களில் ஒருவர் சோயப் அக்தர். இவர் தனது ஓய்வுக்குப் பின் கருத்துக்கள் சொல்வதில் பிசியாக இருக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் தனது விளையாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதில் சில சர்ச்சையாகவும் மாறத் தவறுவதில்லை. Read More
Aug 20, 2020, 20:33 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனியை பாராட்டி பிரதமர் மோடி இரண்டு பக்க கடிதம் அனுப்பியிருக்கிறார். இதை தோனி இன்று தனது வலைப்பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், ``ஆகஸ்ட் 15ம் தேதியன்று உங்களுக்கேயுரிய தன்னடக்க முத்திரையுடன் சிறு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். Read More