Mar 21, 2019, 10:35 AM IST
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை புதுப்படங்கள் கமிட்டாவதும், உலக திரை விழாக்களில் கலந்துகொள்வதும் என பிஸியான நடிகை ப்ரியங்கா சோப்ரா. அடுத்தடுத்து பாலிவுட்டில் இரண்டு படங்கள் நடிக்கவிருக்கிறார். Read More
Mar 20, 2019, 03:50 AM IST
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டும் தமிழச்சி தங்க பாண்டியன் மிகவும் அழகான வேட்பாளர் எனப் பிரச்சார கூட்டத்தில் பேசி கலகலப்பை உண்டாக்கினார் உதயநிதி. Read More
Mar 20, 2019, 12:00 PM IST
பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் நோட் 7 ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் மார்ச் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளன. Read More
Mar 19, 2019, 19:57 PM IST
செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல். இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் செ.கு.தமிழரசன் கூறியதாவது Read More
Mar 19, 2019, 00:00 AM IST
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மீண்டும் நினைவுக்கு வருகிறது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். Read More
Mar 19, 2019, 17:54 PM IST
ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்த, பாபிசிம்ஹா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் அக்னிதேவி. இந்தப் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Mar 19, 2019, 13:13 PM IST
நாடாளும் மக்கள் கட்சி என்று ஒரு கட்சி நடத்தி காமெடி செய்து வந்த நவரச நாயகன் நடிகர் கார்த்திக் அதிமுகவுக்கு தாவியுள்ளார். அவர் கொடுத்த முதல் பேட்டியிலேயே வழ.. வழ.. என புரியாமல் பேசி அனைவரையும் குழப்பமடையச் செய்து விட்டார். Read More
Mar 19, 2019, 13:00 PM IST
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ். இந்தப் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Mar 18, 2019, 00:00 AM IST
மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்கள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு. Read More
Mar 17, 2019, 11:37 AM IST
மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் என்ற இமாலய ரன் குவித்தது. ரோகித் சர்மாவும் (95) ஷிகர் தவானும் (143) ஓபனிங்கில் விளாச இந்த ஸ்கோரை இந்தியா எட்டியது. 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்ததால் இந்தியா உறுதியாக வெற்றி பெறும், தொடரையும் கைப்பற்றப் போகிறது என்ற உற்சாகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திலும், டிவி நேரலை ஒளிபரப்பிலும் போட்டியை பார்த்துக்கு கொண்டிருத்தனர். Read More