Apr 25, 2019, 12:15 PM IST
சென்னையில் பெண்ணை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாது என நாடகமாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 25, 2019, 11:53 AM IST
சேலத்தில் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் Read More
Apr 25, 2019, 11:44 AM IST
ஹாலிவுட்டில் உள்ள புகழ்பெற்ற சீன திரையரங்கமான டிசிஎல்லில் நேற்று அவெஞ்சர்ஸ் நடிகர்களுக்கு கெளரவம் அளிக்கும் வகையில் அவர்களின் கை அச்சுகளை களிமண்ணில் பதிந்து, அதன் கீழே அவர்களின் பெயரை எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More
Apr 25, 2019, 11:19 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகனத்தை கழுவிய போது மின்சாரம் தாக்கியதில் வாலிபா் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார் Read More
Apr 25, 2019, 11:15 AM IST
தர்பார் படத்தில் கலந்து கொண்ட நயன்தாராவின் புகைப்படமும் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன. Read More
Apr 25, 2019, 10:56 AM IST
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 25, 2019, 10:54 AM IST
இனிப்புகளையும் குர்த்தாக்களையும் வழங்குவதால், ஓட்டுகளும் மோடிக்கு கிடைக்கும் என பகல் கனவு காணவேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார். Read More
Apr 25, 2019, 00:00 AM IST
ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் ரோபா சங்கர், ரூ.ஒரு லட்சம் பரிசு அறிவித்துள்ளார். Read More
Apr 25, 2019, 10:47 AM IST
‘நான் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகாமல் வேறொரு சின்னத்தை ஒப்புகைச் சீட்டு காட்டியது. இதைப் பற்றி புகார் கொடுக்கலாம் என்றால் ஆறு மாதம் ஜெயில் என்று பயமுறுத்துகிறார்கள்’’ என முன்னாள் டி.ஜி.பி. ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார் Read More
Apr 25, 2019, 10:42 AM IST
குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் தீபக்ராஜ் (25). குன்றத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தீபக்ராஜ் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந்தேதி நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன்பிறகு தீபக்ராஜ் வீடு திரும்பவில்லை Read More