Aug 2, 2020, 12:55 PM IST
மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கிய, தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கங்கனா ரனாவத். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.கங்கனா அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் கூறி வம்பில் சிக்கிக் கொள்வதுண்டு. Read More
Aug 2, 2020, 12:29 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று ஆளும் அரசை எதிர்த்து கோஷமிட்டு பிரபலம் ஆனவர் ஜூலி என்கிற மரியா ஜூலியானா. பின்னர் இவர் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் பங்கேற்றார். அதில் நடிகை ஓவியாவைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக ரசிகர்களிடம் அவப்பெயர் சம்பாதித்தார். Read More
Aug 2, 2020, 10:12 AM IST
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமான ஊரடங்கு 135நாட்களைக் கடந்து 5வது மாதத்தை எட்டவிருக்கும் அதே நேரம் தளர்வுகள் பலவற்றை அறிவித்து ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் நீட்டித்துக் கொண்டே செல்கின்றன. Read More
Aug 1, 2020, 19:12 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். ஆனால் 2ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை அவர் முதல் பாகத்தில் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை ஏற்று 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். Read More
Aug 1, 2020, 16:42 PM IST
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்த போது, நம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. அப்போது சில உபகரணங்களை அரசுகள் விலை அதிகமாகக் கொடுத்து வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Jul 31, 2020, 18:30 PM IST
ஆப்கானிஸ்தானின் டய்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சிறுமியின் கண் முன்பே அவரது தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளனர். Read More
Jul 31, 2020, 18:15 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பள்ளி தாளாளர், பாடகி, எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார். அடிக்கடி குழந்தைகள் நலன் குறித்துப் பேசும் லதா தற்போது . அன்பு ஒன்று தான் உலகில் சிறந்தது என்ற பாடல் எழுதி அதனை அவரே பாடி வெளியிட்டிருக்கிறார். Read More
Jul 31, 2020, 14:19 PM IST
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. Read More
Jul 31, 2020, 12:44 PM IST
சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. Read More
Jul 31, 2020, 10:39 AM IST
தமிழகத்தில் கொரோனாவுக்கான ரெம்டெசிவர் ஊசி மருந்து கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சீன வைரஸ் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More