Feb 27, 2019, 19:00 PM IST
பாமக கூட்டணியை உறுதி செய்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் கே.பி.முனுசாமிக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது என அதிமுக வட்டாரத்தில் சிலாகித்துப் பேசி வருகின்றனர். Read More
Feb 27, 2019, 16:45 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பிரெட் சில்லி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம் Read More
Feb 27, 2019, 15:44 PM IST
ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை உலகை ஆக்ரமிக்கும் காலகட்டத்தை எட்டியுள்ளோம். 5ஜி தொழில்நுட்பத்தின் வாயிலாக முன்னெடுக்கப்படக்கூடிய தொழில் வாய்ப்புகளில் நிறுவனங்களுக்கு உதவக்கூடிய ஆய்வகங்களை இன்போசிஸ் நிறுவனம் அமைக்கவுள்ளது. Read More
Feb 27, 2019, 15:22 PM IST
பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்து பின்லேடனை கொலை செய்தது போல எதுவும் நடக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Feb 27, 2019, 14:31 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டு எல்லைகளில் இந்திய ராணுவம் தாக்கியதால் இருநாடுகளிடையே போர் பதற்றம் உருவாக் உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் விமானப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 14:28 PM IST
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து உச்சகட்ட நிலையில் இருந்து வருகிறது. தற்போது 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் 2 விமானப்படை வீரர்களை கைது செய்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. Read More
Feb 27, 2019, 14:14 PM IST
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து அந்நாட்டு போர் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே போர் மூளுமா? என்ற பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே எல்லையில் இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 13:37 PM IST
பாமக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், தினகரன் முன்னிலையில் அம முகவில் இணைந்தார். Read More
Feb 27, 2019, 13:14 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று இரவு நடக்கிறது. முதல் போட்டியில் தோற்றதற்கு, ஆஸ்திரேலியாவை பழி தீர்த்து தொடரை இந்தியா சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Feb 27, 2019, 12:45 PM IST
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு கீழே விழுந்து தீப்பிடித்தது.பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More