Sep 2, 2020, 18:11 PM IST
இந்திய எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குச் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது. Read More
Sep 2, 2020, 16:58 PM IST
குறிஞ்சி பூ குறித்துத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அதன் அழகை ரசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இடுக்கி மாவட்ட மலைப்பகுதிகளில் ஏராளமாகக் குறிஞ்சி பூக்கும். Read More
Sep 2, 2020, 16:53 PM IST
தற்போது கொரோனா காலம் என்பதால் சானிட்டைசர் அவசிய தேவைகளுள் ஒன்றாகி விட்டது.கொரோனாவை கட்டுப்படுத்தும் முழு சக்தி Read More
Sep 2, 2020, 16:38 PM IST
தக்காளி சமையலுக்கு மட்டும் பயன்படாமல் சருமத்தையும் அழகு செய்யவும் பயன்படுகிறது. Read More
Sep 2, 2020, 15:49 PM IST
மலையாளத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்படத் தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பூர்ணா. இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் கூட.... தனது நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இவர் ஏராளமான நாடுகளுக்குச் சென்றுள்ளார். Read More
Sep 2, 2020, 14:49 PM IST
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே ரயில், பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Sep 2, 2020, 09:18 AM IST
பேஸ்புக் சமூக ஊடகத்தில், மக்கள் பாரபட்சமற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதற்கு, சரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர் பெர்க்கிற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Sep 1, 2020, 21:02 PM IST
மலேசியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் புலி போன்று பெயிண்ட் அடிக்கப்பட்ட ஒரு நாயின் புகைப்படம் Read More
Sep 1, 2020, 20:06 PM IST
விறுவிறுப்பான திரைக்கதைக்கும், யதார்த்த காட்சியமைப்பிற்கும் இந்தியாவில் பெயர் போன கேரள சினிமா துறையின் அடுத்த பரிமாணம் c u soon Read More
Sep 1, 2020, 18:10 PM IST
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள சவுக்கா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்குக் கோழிகளை வளர்ப்பது என்றால் அலாதிப் பிரியம். வீட்டில் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். Read More