Oct 16, 2020, 15:03 PM IST
பிரிந்து வாழ்ந்தாலும் கணவனின் குடும்ப வீட்டில் மனைவி தொடர்ந்து வசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.டெல்லியைச் சேர்ந்தவர் சதீஷ் சந்தர் அஹுஜா. இவரது மகன் ரவீன் அஹுஜா. இவருக்கும் சினேகா என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. Read More
Oct 12, 2020, 20:48 PM IST
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் எந்திரன். இதில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Sep 30, 2020, 13:03 PM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி வழக்கு, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, முரளிமனோகர் ஜோஷி. Read More
Sep 26, 2020, 14:09 PM IST
நேற்று சென்னையுடன் நடந்த போட்டியில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோதே அவுட் ஆகி விட்டார். அவரது பேட்டில் உரசிய பந்தைப் பிடித்த தோனிக்கு கூட அது தெரியாது என்பதுதான் அதில் வேடிக்கையானது ஆகும்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னையின் சோகம் தொடர்கிறது. Read More
Sep 25, 2020, 15:11 PM IST
மும்பையில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இளம்பெண்களை விடுவித்த உயர்நீதிமன்றம், வயதுக்கு வந்த பெண்கள் எந்த தொழிலையும் செய்ய உரிமை உண்டு என்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 15, 2020, 10:54 AM IST
சசிகலா விடுலை எப்போது, ஜெயலலிதா சொத்து வழக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை. Read More
Sep 11, 2020, 18:20 PM IST
தமிழ்நாட்டில் மட்டும் தான் இரட்டை இலை சின்னம் இருக்கிறது என நினைத்து விட வேண்டாம். கேரளாவிலும் ஒரு அரசியல் கட்சிக்கு இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சின்னத்தின் எதிர்காலம் இப்போது நீதிமன்றத்தின் கையில் உள்ளது. Read More
Aug 26, 2020, 15:22 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் அப்பீல் செய்துள்ளது. Read More
Jun 22, 2020, 11:59 AM IST
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற இளம்பெண், வேறொரு ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்தார். Read More
Jun 16, 2020, 09:47 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More