Oct 26, 2020, 20:24 PM IST
செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சந்தாதாரர்களுக்குச் செய்திகளை அனுப்புகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இதன் கணினி செயல்பாட்டை ஹாக்கர்கள் முடக்கியதால் சேவை தடைப்பட்டது. Read More
Oct 14, 2020, 20:21 PM IST
இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு மாணவியின் தும்மல் தான் இப்போது சமூக இணைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சில நாட்களிலேயே இந்த மாணவியின் தும்மலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி விட்டது. Read More
Oct 12, 2020, 21:21 PM IST
இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, ஆப்பிரிக்காவின் தீபகற்ப பகுதி மற்றும் தென் அமெரிக்காவில் சுரைக்காய் விளைகிறது. Read More
Sep 6, 2020, 11:20 AM IST
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கூட பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தின் மிக பெரிய நம்பிக்கை ரேஷன் கடை எனும் பொது விநியோக திட்டம் தான் . Read More
Aug 28, 2020, 18:24 PM IST
மலேசியா மற்றும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது அகத்தி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் வளர்க்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் செஸ்பானியா கிராண்டிஃப்ளோரா ஆகும். Read More
Aug 27, 2020, 22:02 PM IST
வேலை தேடுபவர்களுக்கு GOOGLE நிறுவனம் KORMO எனும் புதிய பயன்பாட்டு மென்பொருளை ( Application ) இந்தியாவில் வெளியிட்டுள்ளது . Read More
Jun 29, 2020, 14:07 PM IST
தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. Read More
Jun 19, 2020, 11:36 AM IST
டோக்கியோ தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து கங்கை அமரனைக் கவுரவிக்கும் விழாவை வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு இணையத்தில் நடத்துகிறது.டோக்கியோ தமிழ்ச் சங்கம் முதல் முறையாக கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, கிரேஸி மோகனின் நினைவலை நிகழ்ச்சியை நேரலையில் நடத்தியது. Read More
Aug 17, 2019, 10:23 AM IST
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்தது. ரகசியமாக நடத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. Read More
Aug 2, 2019, 14:11 PM IST
எந்தவித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக கப்பலில் வந்து தூத்துக்குடியில் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More