Dec 26, 2020, 12:09 PM IST
பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு அணையில் மூழ்கி இறந்ததை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவர் நடித்து வந்த பீஸ் படத்தின் உதவி இயக்குனர் வினயன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் சமீபத்தில் பிஜு மேனன் பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப் பரபரப்பாக ஓடிய படம் ஐயப்பனும் கோஷியும். Read More
Dec 25, 2020, 20:13 PM IST
பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். படப்பிடிப்பை முடித்த பின் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். Read More
Dec 15, 2020, 13:45 PM IST
அண்ணன் உட்பட 4 பேரின் பலாத்காரத்திற்கு இரையான 14 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. Read More
Dec 14, 2020, 18:07 PM IST
பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாண புரம், நல்வாழ்வு ஆசிரமம் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுடலை மணி (வயது 27). Read More
Nov 28, 2020, 21:06 PM IST
மொபைல் போன் திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிப் பிடித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று சென்னை மாதவரத்தில் நடந்த இந்த தீர சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அக்காட்சியை சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Nov 24, 2020, 14:48 PM IST
மதுரையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கை டாக்டர் ஒருவரை அடையாளம் கண்ட பெண் இன்ஸ்பெக்டர் அவரது மறுவாழ்வுக்கு உதவியிருக்கிறார். Read More
Nov 19, 2020, 13:37 PM IST
மத்திய பிரதேசத்தில் விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு போதிய எண்ணிக்கையில் ஸ்ட்ரெக்ட்சர் இல்லாத காரணத்தால் போலீஸார் உதவிய விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. Read More
Nov 14, 2020, 17:01 PM IST
பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் சொந்த மகளை பணயமாக அனுப்பியுள்ளார். இச்சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்துள்ளது. Read More
Nov 12, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மியான்மர், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2020, 13:01 PM IST
கோவாவில் அரசு இடத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை கோவா போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். Read More