Sep 10, 2019, 11:33 AM IST
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். Read More
Sep 9, 2019, 10:29 AM IST
பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Aug 31, 2019, 13:23 PM IST
பிரதமர் மோடியை விமர்சித்து பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமத் கையில் திடீரென எலக்ட்ரிக் ஷாக் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Aug 31, 2019, 09:37 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற முடியாமல் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நமது பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார். Read More
Aug 13, 2019, 12:12 PM IST
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது அன்றே முடிவுக்கு வந்து விட்டது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹரீஷ் வர்தன் சிரிங்கலா கூறியுள்ளார். Read More
Aug 8, 2019, 14:49 PM IST
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதைக் காரணம் காட்டி இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்புவது ஒரு தலைப்பட்சமான மற்றும் அவசரமான முடிவு என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. Read More
Aug 2, 2019, 13:31 PM IST
பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Jul 25, 2019, 11:34 AM IST
பாகிஸ்தானில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை ஆயுதப் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. Read More
Jul 24, 2019, 10:58 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியது, ‘செட்டப்’தானா என்று ஒரு நிருபர் கேட்கவே, அதிபரின் ஆலோசகர் எரிச்சலடைந்தார். Read More
Jul 23, 2019, 12:58 PM IST
‘இந்தியா எப்போதுமே காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்றுக் கொண்டதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, டிரம்பின் பொறுப்பற்ற பேச்சுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அமெரிக்க எம்பி ஒருவர் கூறியுள்ளார். Read More