Feb 10, 2021, 17:50 PM IST
ஆபாச வீடியோவில் நடித்ததாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை கெஹனா வசிஷ்ட் அரை மணி நேரம் நடிப்பதற்குச் சம்பளமாக 3 லட்சம் ரூபாய் வாங்கியது தெரியவந்துள்ளது. Read More
Feb 4, 2021, 20:02 PM IST
மனைவியின் கள்ளக்காதலை கண்முன்னே பார்த்தால் அசிங்கம் தாங்கமுடியாமால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2021, 18:41 PM IST
உணவு பார்சல்களை ஆதரவற்ற ஏழைகள் இலவசமாக எடுத்துச் சென்று சாப்பிடுகின்றனர். Read More
Feb 3, 2021, 17:36 PM IST
கோவையில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பசியைப் போக்க இலவசமாகவும் மற்றவர்களுக்கு 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி வியக்க வைக்கிறார் இளம்பெண் ஒருவர். Read More
Jan 26, 2021, 12:07 PM IST
கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு கருத்தை பதிவிட்ட வாலிபருக்கு எதிராக கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கேரள மாநில பாஜக தலைவராக இருப்பவர் சுரேந்திரன். Read More
Jan 24, 2021, 09:24 AM IST
மருத்துவமனையில் உடல்நலம் குன்றிய மகனை காண்பிப்பதற்காக வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை பொதுமக்கள் விரட்டிச் சென்று அடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 23, 2021, 19:20 PM IST
8 வயது குழந்தையை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் போன் மூலம் பழக்கமான கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இந்த நபர் பிரபல நடிகை பூர்ணாவையும் ஏமாற்ற முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jan 23, 2021, 10:42 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடிக் கட்டுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி ரெஹனா பாத்திமா தன்னுடைய லிவிங் டுகதர் கணவரை பிரிய தீர்மானித்துள்ளார்.கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹனா பாத்திமா. அடிக்கடி ஏதாவது ஒருவகையில் சர்ச்சையை கிளப்புவது இவரது வழக்கம். Read More
Jan 18, 2021, 12:02 PM IST
11 மற்றும் 13 வயதுள்ள 2 குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது. Read More
Jan 16, 2021, 17:44 PM IST
திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் கணவன் வீட்டு கழிப்பறையில் இளம்பெண் மர்மமான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More