Nov 19, 2020, 13:37 PM IST
மத்திய பிரதேசத்தில் விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு போதிய எண்ணிக்கையில் ஸ்ட்ரெக்ட்சர் இல்லாத காரணத்தால் போலீஸார் உதவிய விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. Read More
Nov 16, 2020, 14:46 PM IST
இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 13, 2020, 21:15 PM IST
காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகளை முகநூலில் உருவாக்கி அவர்களுக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முயன்ற மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 3, 2020, 10:00 AM IST
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு மத்தியச் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இப்படி சிறைக்குள் இருக்கும் கைதிகளில் பிரபல ரவுடிகள் சிலர் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்வதாகப் புகார் வந்தது. Read More
Oct 25, 2020, 09:11 AM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய அரசு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே.. என்ற தகவல் வியப்பூட்டுகிறது. Read More
Oct 24, 2020, 20:49 PM IST
சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Aug 23, 2020, 19:00 PM IST
ஹரியானா மாநில போலீசில் ஊர்க்காவல் படை ஐஜியாக இருப்பவர் ஹேமந்த் கல்சன் (55). நேற்று இரவு இவர் குடிபோதையில் அப்பகுதிகளில் உள்ள சில வீடுகளில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பெண்களை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார். Read More
Aug 19, 2020, 20:27 PM IST
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு மலைப்பகுதியில் தங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை கைது செய்ய, ஸ்ரீ வைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான 5 பேர் கொண்ட காவலர் குழு மலைப்பகுதிக்குச் சென்றது.அங்குத் தனது சகாக்களுடன் பதுங்கியிருந்த துரைமுத்து போலீஸை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். Read More
Jul 29, 2020, 13:19 PM IST
ஆன்லைனில் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது. டிவி, செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் என எதைத் திறந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் முந்திக் கொண்டு வந்து நிற்கிறது. அதற்குப் பிரபலங்கள் விளம்பரத்தில் நடித்து பப்ளிசிட்டி செய்கிறார்கள். Read More
Jul 18, 2020, 13:59 PM IST
காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கக்கன். நேர்மையானவர் என்று அரசியல்வாதிகளாலும், மக்களாலும் இன்றளவும் புகழப்பட்டு வருகிறார். இவர் அமைச்சர் பதவி முடிந்து வீடு திரும்பிய போது அரசு பஸ்ஸில் தான் சென்றார் என இவரது புகழை உலகம் பேசுகிறது. Read More