Nov 27, 2020, 19:35 PM IST
குழந்தையை வளர்க்க இயலாத வறுமையின் காரணமாக விற்பனை செய்த தாய் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். Read More
Nov 24, 2020, 14:48 PM IST
மதுரையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கை டாக்டர் ஒருவரை அடையாளம் கண்ட பெண் இன்ஸ்பெக்டர் அவரது மறுவாழ்வுக்கு உதவியிருக்கிறார். Read More
Nov 16, 2020, 21:35 PM IST
சின்ன சேலம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள், தற்கொலை செய்து கொண்டது, மக்களிடையே பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. Read More
Oct 18, 2020, 14:27 PM IST
கடந்த 2017ம் ஆண்டு எதிர்பாரத ஒரு படமாக திரைக்கு வந்தது அருவி. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். இதில் அதிதி பாலன் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Aug 29, 2020, 20:36 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை குப்புசாமி, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். உடுப்பி, சிக்மகளூர் மாவட்டங்களில் அவர் எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் திரும்பியவர் விவசாயம், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்திவந்தார். Read More
Aug 22, 2020, 19:48 PM IST
25 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் Read More
Jul 3, 2020, 15:00 PM IST
தமிழக பாஜக துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேரை நியமித்து கட்சித் தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கே.டி.ராகவன் உள்பட 4 பேரை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். Read More
Jun 18, 2020, 11:40 AM IST
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், கொரோனாவால் பலியாகியுள்ளார். சென்னை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பாலமுரளி(47). இவருக்குக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். Read More
Apr 21, 2020, 10:11 AM IST
நய்யப்புடை, கதம் கதம் ஸ்ட்டிரா பெரி போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தாஜ்நூர். இவர் கொரோனவை விரட்டும் பாடல் உருவாக்கியிருக்கிறார். இது பற்றி தாஜ்நூர் கூறியது.கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றைத் தயார் செய்யலாம் என முடிவு செய்தேன். Read More
Feb 19, 2020, 18:58 PM IST
ரஜினிகாந்த் 1981ம் ஆண்டு தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்த படம் நெற்றிக்கண். இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. Read More