Jan 23, 2021, 09:19 AM IST
மதுரை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் புதிதாக ஒரு சிலருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், இருதினங்களாக 25, 30 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More
Jan 22, 2021, 09:36 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 16, 2021, 09:33 AM IST
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பது வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் புதிதாக 180 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 15, 2021, 15:58 PM IST
சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். அதனால் முதல் நாள் படப்பிடிப்பு நடக்கும்போது சாமி கும்பிடும் சீன் அல்லது மகிழ்ச்சியான காட்சிகளைப் படமாக்குவார்கள்.இயக்குனர் சுசீந்திரன் படங்கள் சில அவரது சொந்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. Read More
Jan 8, 2021, 11:59 AM IST
சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை(பசுமை வழிச்சாலை) அமைக்கும் திட்டத்துக்காகக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. Read More
Jan 7, 2021, 18:46 PM IST
மதுராந்தகம் அருகே கரும்பு ஆலையில் ஏற்பட்ட பழுது காரணமாக 5,000 டன் கரும்பு தேங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். Read More
Jan 6, 2021, 09:32 AM IST
சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் நீடித்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பாதித்திருக்கிறது. Read More
Jan 4, 2021, 10:49 AM IST
தமிழகத்தில் இது வரை 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டதில் 8 லட்சம் பேர் அந்நோயில் இருந்து மீண்டுள்ளனர். 12,156 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Dec 31, 2020, 15:25 PM IST
கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது. இன்னமும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இதற்குத் தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது மக்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதம் எதையும் கொரோனா தொற்று பார்க்கவில்லை. Read More
Dec 30, 2020, 12:08 PM IST
தேர்தல் குறித்த நிலைப்பாட்டை வருகின்ற ஜனவரி 22ஆம் முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை கேட்ட பின் அறிவிக்கப்படும் எனக் காஞ்சிபுரத்தில் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். Read More