Feb 21, 2021, 13:46 PM IST
சந்தேகத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 21, 2021, 12:05 PM IST
மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Feb 16, 2021, 11:35 AM IST
திருமணமான 6 மாதத்திலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கணவன் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இன்று காலை நடந்தது. Read More
Feb 12, 2021, 13:48 PM IST
பிரபல மலையாள டைரக்டர் மேஜர் ரவி பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவி உள்ளார். கேரள பாஜகவில் உள்ள 90 சதவீதம் தலைவர்களையும் நம்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார். Read More
Feb 8, 2021, 14:23 PM IST
நடிகை சாய்பல்லவி இழுத்துப் போர்த்திக்கொண்டு அழுமூஞ்சி பாத்திரத்தில் தான் நடிப்பார் என்ற பலரின் எண்ணத்தை மாரி 2 படத்தில் துள்ளலான நடிப்பின் மூலம் அதில் தனுஷுடன் ஆடிய ரவுடி பேபி பாடல் மூலமும் சிதறடித்தார்.இணையதளத்தில் அப்பாடல் உலக அளவில் சாதனை படைத்தது. Read More
Feb 8, 2021, 12:30 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Feb 6, 2021, 13:10 PM IST
சென்னை திரும்பும் சசிகலா தலைமையில், ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த அ.ம.மு.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு அனுமதி தருவார்களா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More
Feb 5, 2021, 19:34 PM IST
ஆந்தாலஜி வகை படங்கள் ஒரு புதிய வடிவத்தினை மாற்றனுபவத்தை தருகிறது. சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. Read More
Feb 4, 2021, 19:02 PM IST
அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். Read More
Feb 4, 2021, 16:14 PM IST
சட்டம்-ஒழுங்கை ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தாலோ அரசு வேலை மற்றும் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. Read More