Jan 29, 2020, 09:36 AM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, ராமேஸ்வரம், கீழக்கரை Read More
Jan 28, 2020, 10:44 AM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இது வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடைத்தாள்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். Read More
Nov 5, 2019, 09:23 AM IST
காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களை முடக்குவது போல், நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். Read More
Oct 2, 2019, 09:18 AM IST
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் ஏராளமான மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாலும், பல மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு யோசித்து வருகிறது. Read More
Jul 8, 2019, 08:53 AM IST
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை சென்னைக்கு கொண்டு வந்த போலீசார், பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், முகிலனைப் பார்ப்பதற்காக அவரது மனைவி பூங்கொடி நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- Read More
Apr 29, 2019, 19:37 PM IST
தமிழகத்தையே உலுக்கிய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார் Read More
Feb 28, 2019, 14:14 PM IST
பாலியல் உட்பட பல தொல்லைகளை சிறையில் நிர்மலா தேவி அனுபவித்து வருகிறார் Read More