Dec 10, 2020, 15:17 PM IST
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த வளாகம் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. Read More
Dec 2, 2020, 16:34 PM IST
விவோ வி20, விவோ வி20 எஸ்இ வரிசையில் விவோ வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு இரட்டை காமிரா இதில் உள்ளது. Read More
Oct 29, 2020, 15:50 PM IST
செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஓசூரில் டாடா நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் 5000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் தமிழகத்தின் ஓசூரில் தொலைப்பேசி உதிரிப் பாகங்களின் உற்பத்தி ஆலை அமைக்க டாடா குழுமம் ரூ .5,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. Read More
Oct 21, 2020, 09:22 AM IST
தனிஷ்க் ஜுவல்லரியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் வாபஸ் பெறப்பட்ட பின்பு, நகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதாக விளம்பர நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, தங்க நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 19, 2020, 10:51 AM IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோமார்ட் அறிமுகம் மற்றும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின் இந்தியச் சில்லறை விற்பனை சந்தையில் மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. ஏற்கனவே சில்லறை விற்பனை சந்தையில் இருக்கும் அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் ஆகிய நிறுவனங்களும் புதிய முதலீடுகளைத் திரட்டி வர்த்தகத்தைப் பல வகையில் விரிவாக்கம் செய்து வருகிறது . Read More
Oct 17, 2020, 14:50 PM IST
தனிஷ்க் விளம்பரத்தை ஆதரித்துப் பதிவிட்ட, கலப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு டிவிட்டரில் 40 ஆயிரம் எதிர்ப்பு பதிவுகள் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 14, 2020, 13:51 PM IST
தனிஷ்க் ஜுவல்லரி கடை தனது சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பின்பும், குஜராத்தில் அந்த கடை மீது மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. Read More
Oct 9, 2020, 10:49 AM IST
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டி. சி. எஸ். எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காகத் தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக , டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளது. Read More
Sep 16, 2020, 21:02 PM IST
புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான டெண்டரை டாடா நிறுவனம் எடுத்துள்ளது. தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் Read More
Apr 15, 2020, 14:08 PM IST
தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக 40,032 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் அளித்தது. இதற்காக அந்நிறுவனத்திற்கு முததமிழகத்தில் நேற்று வரை 1204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 12 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் 28,711 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். Read More