Sep 21, 2020, 16:00 PM IST
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்ட அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். Read More
Sep 18, 2020, 09:24 AM IST
பாலிவுட்டில் அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதை குடும்பத்தினர் வெளிப்படையாகச் சொல்லி சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகே பல பிரபலங்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பற்றியும் அதற்காகச் சிகிச்சை பெறுவது பற்றியும் தெரிவித்தனர். Read More
Sep 4, 2020, 18:25 PM IST
கொரோனா பரவல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது. Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Mar 13, 2020, 15:53 PM IST
நடிகர் வடிவேலு காமெடியனாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதால் அவரது லக லக காமெடி கலாட்டாக்கள் இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் பழைய காமெடிகளை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவ்வப்போது பொது வெளியில் தடாலடியாகப் பேட்டி கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு புத்துயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. Read More
Feb 22, 2020, 12:38 PM IST
திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Dec 17, 2019, 21:10 PM IST
நடிகை நயன்தாராவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கமர்ஷியல் படங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்தவர் திடீரென்று குறுகிய காலத்தில் முடியக்கூடிய படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். Read More
Nov 2, 2019, 23:45 PM IST
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். Read More
Oct 10, 2019, 09:45 AM IST
நாசரேத் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 நாட்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. Read More
Jul 18, 2019, 10:15 AM IST
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே இன்று அதிகாலையில் நடந்த இரு வேறு விபத்துகளில் 16 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. Read More