Dec 13, 2020, 15:11 PM IST
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்குமேல் மக்கள் பட்டினி கிடக்கும்போது ₹ 1,000 கோடி செலவில் யாரை காப்பாற்றுவதற்காக நீங்கள் Read More
Dec 5, 2020, 10:58 AM IST
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது எகிப்து பிரமீட்கள். இதைக் கட்டியது யார் என்ற கேள்வி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. Read More
Nov 30, 2020, 16:19 PM IST
பாகுபலி படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் உண்மை கதையாக இது உருவாகிறது. இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். Read More
Nov 25, 2020, 12:54 PM IST
சுமார் 150 அரிய வகை, கழுகுகளை அமீரகத்துக்கு கொடுத்துள்ளது பாகிஸ்தான் Read More
Nov 23, 2020, 18:21 PM IST
தனக்கு காவல் இருந்த பிரிட்டனைச் சேர்ந்த ரஸ்ஸல் ஃபிளவர் என்பவருடன் இரண்டு வருடங்கள் இளவரசி ஹாயா உறவில் இருந்துள்ளார் Read More
Nov 22, 2020, 14:10 PM IST
சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோல்ப் விளையாடி பொழுதை போக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Nov 21, 2020, 12:09 PM IST
காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாகக் காண்பித்து புதிய ரியாலை வெளியிட்ட சவுதி அரேபியாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து உடனடியாக அந்த நோட்டு திரும்பப்பெறப்பட்டது. அச்சிடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Nov 20, 2020, 15:46 PM IST
மதுரை திருமங்கலம் அருகே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் மற்றும் விஜயநகர அரசின் சின்னம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Nov 9, 2020, 13:57 PM IST
திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என் பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து இவர் 1750களில் ஆண்ட பூலித்தேவன் வரலாற்று பின்னணியில் அம்பறாத்தூணி என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தினார். Read More
Nov 6, 2020, 18:51 PM IST
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விசாரணை செய்தது.தமிழகத்தின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. Read More