Mar 5, 2021, 20:41 PM IST
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகள் டிராக்டர்களை சிறு வீடுகள் போல் வடிவமைத்து அதிலேயே குடியேறியுள்ளனர். Read More
Feb 26, 2021, 18:47 PM IST
அநேகருக்கு இருக்கும் கவலைகளில் மிகவும் பெரியது, வயிறு தொப்பையா இருக்குதுங்க என்பதுதான். ஆண்கள் மட்டும் என்றில்லை அநேக பெண்களுக்கும் தங்கள் வயிற்றைக் குறைக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. Read More
Feb 12, 2021, 19:10 PM IST
கண்கள் எவ்வளவு முக்கியம் என்பது பார்வையில்லாத நபர்களுக்கு தெரியும். ஒரு முறை இந்த உலகத்தை பார்த்துவிடமாட்டோமா? என்பது பலரின் குமுறல்கள். இந்த உலகத்தின் அழகை காணமுடியாதவர்களுக்கு கண்கள் ஒரு பொக்கிஷம். Read More
Feb 12, 2021, 11:45 AM IST
இயக்குநர் ஷங்கரிடம் துணை,இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராவார். Read More
Feb 10, 2021, 13:20 PM IST
மழை காலம் போய் வெயில் காலம் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் உடல் குளிர்ச்சிக்காக இந்த சாலட்டை சாப்பிட்டால் வெயிலுக்கு இதமாக இருக்கும். Read More
Feb 7, 2021, 18:02 PM IST
ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. நெல்லைக் கொட்டி வைத்து விவசாயிகள் அவதி. Read More
Feb 3, 2021, 15:37 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருந்த உப்பளத் தொழில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ளது. Read More
Jan 19, 2021, 12:42 PM IST
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். பாலா. மேலும் வீரம் படத்தில் நடிகர் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்துள்ளார். Read More
Jan 18, 2021, 19:25 PM IST
மனிதர்கள் 30 வயது கடந்தவுடன் முகத்தில் சுருக்கம் தாண்டவம் ஆட தொடங்கி விடும். இது ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்கும் வருகின்ற முக்கிய ஒன்றாகும். Read More
Jan 8, 2021, 20:22 PM IST
வெயில் காலத்தில் உடம்பு குளிர்ச்சியாக இருக்க மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதனின் சுவை நாவை விட்டு நீங்காது. Read More