Jan 18, 2021, 10:33 AM IST
நடிகை சமந்தா தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, நீ தானே என் பொன் வசந்தம், நான் ஈ. கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதே நேரம் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். Read More
Jan 8, 2021, 16:53 PM IST
உசுப்பேத்தும்போது உம்முனு இருக்கணும்னு நடிகர் விஜய் ஒரு முறை விழா ஒன்றில் பேசும்போது கூறினார். அந்த பாலிசியை அறிமுக நாளிலிருந்தே செய்து வருகிறார் நடிகர் மாதவன். அலை பாயுதே படத்தில் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வசனம் மூலம் இளம் பெண்களின் மனதைக் கொள்ளையடித்தார். Read More
Dec 27, 2020, 11:41 AM IST
சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கழுத்தை நெறித்தும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் கொடூரமாக கொலை செய்த 28 வயது கணவனை போலீசார் கைது செய்தனர். Read More
Dec 21, 2020, 12:35 PM IST
ஒரு சிறிய விஜேவாக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கி தற்போது முல்லை என்ற பெயரை யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லவே முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து கொண்டவர் தான் சித்ரா. Read More
Nov 10, 2020, 16:49 PM IST
விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. பின்னர் இந்தி படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு மிடூ புகார் ஹாலிவுட்டில் தொடங்கிப் பிரபலமானது, ஹாலிவுட் நடிகைகள் தங்களுக்குப் படப்பிடிப்பிலும் மற்ற இடங்களிலும் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பகிரங்கமாகக் கூறினார். Read More
Oct 25, 2020, 16:55 PM IST
ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாவது உடலுறவின்போதுதான். உடலுறவினை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன அவற்றில் புதிய புதிய உண்மைகள் வெளிவருகின்றன. Read More
Oct 22, 2020, 11:23 AM IST
தெலுங்கானாவில் மனைவியை ஏமாற்றி கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி போலீஸில் புகார் கொடுத்து கணவனை சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 18, 2020, 14:51 PM IST
மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Read More
Oct 15, 2020, 10:43 AM IST
ஓசூரில் கணவன், மனையின் மேல் உள்ள சந்தேகத்தின் அடிப்படையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 7, 2020, 21:14 PM IST
நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து கணவன் குடிக்கும் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். Read More