Jan 4, 2021, 10:46 AM IST
பிரபல மலையாள சினிமா பாடலாசிரியரான அனில் பனச்சூரான் நேற்று திடீரென மரணமடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது. Read More
Jan 2, 2021, 18:42 PM IST
திரைத்துறையில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சிலர் நடிப்புக்கு அப்பாற்பட்டுப் பிற கலைகளில் வல்லுனர்களாக இருக்கின்றனர். சீனியர் நடிகர் சிவகுமார் நடிக்க வருவதற்கு முன் ஓவிய கல்லூரியில் படித்தார். பின்னாளில் அவர் வரைந்த பல ஓவியங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Read More
Dec 29, 2020, 17:32 PM IST
அனிதா சம்பத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியால் தற்பொழுது ஒரு புகழ் பெற்ற செய்தி வாசிப்பாளராக வளர்ந்துள்ளார். Read More
Dec 28, 2020, 19:45 PM IST
இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். Read More
Dec 27, 2020, 16:48 PM IST
இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிற செய்தி செயலி வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்பில் பல வசதிகள் இருந்தாலும் பயனர்கள் எப்போதும் கூடுதலான வசதிகளை எதிர்பார்ப்பது, தேடுவது வழக்கம். Read More
Dec 14, 2020, 13:13 PM IST
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருத மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 55 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கலை இயக்குநரும், காஸ்ட்யூம் டிசைனருமான பி கிருஷ்ண மூர்த்தி நேற்று இரவு காலமானார். Read More
Dec 2, 2020, 20:34 PM IST
தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி ஞானப்பிரகாச (87) தேசிக சுவாமிகள் இன்று காலமானார். Read More
Nov 23, 2020, 19:29 PM IST
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அசாம் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கொகோய் (86) சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Nov 21, 2020, 12:17 PM IST
இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முஹம்மது கவுஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது சிராஜ். Read More
Oct 15, 2020, 18:58 PM IST
அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More