Aug 27, 2020, 14:16 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More
Aug 26, 2020, 16:19 PM IST
முதுமை வாழ்வு என்பது பல நேரங்களில் கசப்பான நினைவுகளையே சுமக்க வைக்கிறது இதற்கு பிரதான காரணம் பொருளாதார ரீதியாக நாம் மற்றவர்களை சார்ந்து வாழ்வதால் மட்டுமே எனவே 60 வயதை தாண்டியவர்கள் தங்களுக்கான வருவாயை ஏற்படுத்தினால் சுதந்திரமாக யாரையும் சாராமல் வாழலாம் . Read More
Aug 26, 2020, 16:16 PM IST
மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் சின்ன தல ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ``தோனி தனது வாழ்க்கையை 23 டிசம்பர் 2004 அன்று சிட்ட காங்கில் பங்களாதேஷுக்கு எதிராகத் தொடங்கினார், அதே நேரத்தில் 2005 ஜூலை 30 அன்று இலங்கைக்கு எதிராக 2005 இல் நான் அறிமுகமானேன். Read More
Aug 25, 2020, 14:19 PM IST
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு, வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.டெல்லியில் சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் மீது 2 அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. Read More
Aug 24, 2020, 18:13 PM IST
கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது திரையுலகம் தான். படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மீண்டும் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரையுலகத்தினர் விடுத்து வந்தனர். Read More
Aug 24, 2020, 11:52 AM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுமோல். மலையாளத்தில் இவர், இவன் மேகரூபன், அகம், வெடி வழிபாடு, காட் ஃபார் சேல் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். Read More
Aug 22, 2020, 16:54 PM IST
உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது. Read More
Aug 21, 2020, 13:28 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பௌலர்களில் ஒருவர் சோயப் அக்தர். இவர் தனது ஓய்வுக்குப் பின் கருத்துக்கள் சொல்வதில் பிசியாக இருக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் தனது விளையாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதில் சில சர்ச்சையாகவும் மாறத் தவறுவதில்லை. Read More
Aug 20, 2020, 20:33 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனியை பாராட்டி பிரதமர் மோடி இரண்டு பக்க கடிதம் அனுப்பியிருக்கிறார். இதை தோனி இன்று தனது வலைப்பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், ``ஆகஸ்ட் 15ம் தேதியன்று உங்களுக்கேயுரிய தன்னடக்க முத்திரையுடன் சிறு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். Read More
Aug 18, 2020, 17:57 PM IST
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் ததகதா ராய். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் மேகாலயாவில் பணிபுரிந்தாலும், இதற்கு முன் திரிபுராவில் 3 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றி இருக்கிறார். Read More