Dec 26, 2019, 11:29 AM IST
தமிழகத்தில் சூரிய கிரகணம் நன்றாக தெரிந்தது. சென்னை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் முழுமையாக பார்த்தனர். Read More
Dec 26, 2019, 09:33 AM IST
இன்று காலை 8.08 மணி முதல் காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதை வெறுங்கண்ணில் பார்த்தால், விழித்திரை பாதிக்கப்படும் என்பதால் விசேஷ கண்ணாடி அணிந்து தான் பார்க்கலாம். Read More
Dec 19, 2019, 12:03 PM IST
மதுரை அருகே அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மதுரைமாவட்டம், மேலூரை அடுத்துள்ள ஏ.வெள்ளாளபட்டியைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகி அசோகன். ஏற்கனவே கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர். Read More
Dec 18, 2019, 10:40 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Read More
Dec 17, 2019, 21:10 PM IST
நடிகை நயன்தாராவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கமர்ஷியல் படங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்தவர் திடீரென்று குறுகிய காலத்தில் முடியக்கூடிய படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். Read More
Dec 14, 2019, 09:49 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கின் மறுஆய்வு மனுக்கள் விசாரணை நடைபெறும் வரை, அங்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம். அதே சமயம், அவர்கள் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Dec 12, 2019, 17:50 PM IST
அயோத்தி நில வழக்கில் தாக்கலான 18 சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதியானதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 12, 2019, 12:29 PM IST
அயோத்தி நில வழக்கில் அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளன. இவற்றை விசாரணைக்கு ஏற்பது குறித்து நீதிபதிகள் அறையில் இன்று மதியம் இருதரப்பு வாதம் நடைபெறவுள்ளது. Read More
Dec 11, 2019, 21:55 PM IST
நயன்தாரா பகவதி அம்மன் முன்பு சுமார் அரை மணி நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி கும்பிட்டார். அவரது வருகை அறிந்ததும் கோயிலுக்கு வந்திருந்தவர்கள் நயன்தாராவை காண திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. Read More
Dec 10, 2019, 09:42 AM IST
அயோத்தி வழக்கில் 40 சமூக ஆர்வலர்களும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். Read More