Feb 8, 2021, 12:09 PM IST
கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இயக்கும் வாய்ப்புபெற்றார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறப்பட்ட போது பலர் நம்ப மறுத்தனர். பிறகு பட நிறுவனம் அதனை உறுதி செய்து தகவல் வெளியிட்டது. Read More
Feb 7, 2021, 15:47 PM IST
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். Read More
Feb 7, 2021, 10:47 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகில் பலரை தொற்றுக்குள்ளாக்கியது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த திரையுலகினரும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. Read More
Feb 7, 2021, 09:12 AM IST
போக்குவரத்துக்கு இடையூறு செய்த திருமண வீட்டினரை தட்டிக் கேட்ட வாலிபர் அடித்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 6, 2021, 19:36 PM IST
இருப்பினும், வெண்டிலேட்டர் உதவியுடன் தற்போது லிஜோ படுக்கையில் வாழ்ந்து வருகிறார். Read More
Feb 6, 2021, 10:27 AM IST
நேர்கொண்ட பாrவை படத்துக்கு பிறகு தல நடிகர் அஜீத் குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. Read More
Feb 6, 2021, 10:10 AM IST
ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 2ம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நடித்திருந்தனர். இப்படத்தையடுத்து சுமார் 6 வருடத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். Read More
Feb 6, 2021, 09:03 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று(பிப்.5) புதிதாகப் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More
Feb 5, 2021, 20:41 PM IST
இப்பொழுது கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இஞ்சி, பூண்டுகளை சேர்த்த உணவுகளை தான் பரிந்துரை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. Read More
Feb 5, 2021, 14:58 PM IST
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். Read More