Sep 15, 2020, 20:33 PM IST
மழைக் காலம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . காவிரி டெல்டா பகுதிகளில் ஆற்று நீர் பாசனத்திற்குத் திறந்த விடப் பட்டதால் இந்த வருடம் விவசாய சாகுபடிகள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளனர் . Read More
Sep 13, 2020, 14:23 PM IST
கொரோனா லாக் டவுன் காரணமாக படத்தை வெளியிட முடியாததாலும், பட வாய்ப்புகள் இல்லாததாலும் மலையாள டைரக்டர் வினோத் மீன் வியாபாரம் தொடங்கியுள்ளார். Read More
Sep 12, 2020, 21:34 PM IST
உடல் எடை குறைவதற்கு பயன்படுத்தும் உணவு முறையானது விந்தணுவின் தரம் உயரவும் காரணமாகிறது என்பது தெரிய வந்துள்ளது. கார்போஹைடிரேடு குறைந்த உணவு முறையை கடைப்பிடித்தால் விந்தணுவின் தரம் உயர வாய்ப்புள்ளது. Read More
Sep 11, 2020, 16:51 PM IST
தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் அவருக்குப் போதை மருந்து கொடுத்ததாக அவரது காதலியும் நடிகையுமான நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி ஷோயிக் ஆகியோரை போதை தடுப்பு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். Read More
Sep 11, 2020, 13:18 PM IST
கேரளாவில் சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒரு நடிகர் கருவாடு வியாபாரத்தைத் தொடங்கியுள்ளார்.கொரோனாவால் அனைத்து துறைகளையும் போல சினிமா துறையிலும் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். நடிகர்கள், நடிகைகள் உட்பட திரைத்துறையைச் சேர்ந்த பலர் பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேடிச் சென்றுவிட்டனர். Read More
Sep 10, 2020, 15:51 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பௌலருமான ஹர்பஜன் சிங்கை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஏமாற்றிய சம்பவம் தற்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது. ஹர்பஜன் இது தொடர்பாகச் சென்னை மாநகர போலீஸில் புகார் கொடுத்துள்ளார். Read More
Sep 10, 2020, 11:22 AM IST
நாற்பது - துடிப்பும் மன அழுத்தமும் சரி சமமாக இருக்கக்கூடிய வயது. இவற்றையெல்லாம் செய்துவிட வேண்டும் என்ற ஆர்வமும், பல சவால்களைச் சந்திப்பதால் ஏற்படும் மன அழுத்தமும் நிறைந்திருக்கும். Read More
Sep 9, 2020, 16:43 PM IST
இந்த காலகட்டத்திலும் நமக்கு பழைமையான நினைவுகள் கிடைப்பது என்றால் நம் முன்னோர்கள் குறித்து வைத்த குறிப்புகள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். Read More
Sep 8, 2020, 14:24 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Sep 3, 2020, 18:43 PM IST
கேரளா ஸ்டைல் உணவு என்றாலே மிகுந்த சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கும்.கேரளா மக்கள் சிறு சிறு உணவை கூட ஆரோக்கியமாக செய்வார்கள். Read More